இலங்கை
-
பொத்துவில் ரொட்டையில் யானைகளின் அட்டகாசம்- வீடுகளும் சேதம்: தீர்வினைக்கோரி மக்கள்….
செல்வி வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட ரொட்டை 26 கிராம சேவகர் பிரிவில் புதன்கிழமை (17) இரவு வேளையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்…
Read More » -
பாடசாலை மாணவர்களிடையே அதிகமாகப் பரவும் கொரோனா – PHI எச்சரிக்கை!
கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைளை மீண்டும் திறந்த பின்னர் மாணவர்களிடையே அதிகமாக கொரோனா பரவி வருவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து…
Read More » -
த.தே.ம.மு கட்சியை நிறுவனமயப்படுத்தவும், தமிழ் தேசிய கட்சிகளுடன் பயணிக்கவும் தீர்மானம்!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்த உள்ளதாகவும், எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலினை சிதைக்காத வகையில் தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகளுக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி…
Read More » -
நாட்டில் தற்போதைய எரிபொருள் இருப்பு…!
இலங்கையில் போதிய எரிபொருள் இருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார். இன்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
Read More » -
இருளில் மூழ்கப் போகும் இலங்கை?
இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம்…
Read More » -
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பாக ரணில் அதிருப்தி
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 89 வீதமான நிதி வெறும் 10 அமைச்சுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2022 ஆம்…
Read More » -
பிரதமர் அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை!
அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (16) ஆலோசனை வழங்கினார். சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள…
Read More » -
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சி போலி பிரச்சாரம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்பதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு…
Read More » -
பரீட்சைகளுக்கான வினாத்தாள்களில் மாற்றங்கள்?
இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் போது, பாடத்திட்டங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இந்த…
Read More » -
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கான மாதிரி நூலகம் அமைக்கும் செயற்திட்டம்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கான மாதிரி நூலகம் அமைக்கும் செயற்திட்டம் காரைதீவு விபுலானந்தா மணி மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்…
Read More »