இலங்கை
-
தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம் – 2021 நிந்தவூர் பிரதேசத்தில் இன்று…
-காந்தன்- இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை…
Read More » -
அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் நியமனம்.
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய டி.எம்.எல்.பண்டாரநாயக்க கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க…
Read More » -
தீ விபத்தில் 8,200 கோழிகள் பலி.
கொட்டதெனியாவ, வாரகல பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8,200 கோழிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Read More » -
உர இறக்குமதி தாமதமாவதற்கான காரணம்
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. இரசாயன உரங்களை…
Read More » -
அம்பாறையில் எய்ட்ஸ் நோயாளர்கள்!
அம்பாறை மாவட்டத்தில் 51 எய்ட்ஸ் நோயாளர்கள் காணப்படுவதாகவும், கல்முனை பிராந்தியத்தில் 4 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…
Read More » -
மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு வெடிப்பு!
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக பாரிய சேதமேற்பட்டுள்ளது. நேற்று இரவு மட்டக்களப்பு அரசடி பகுதியிலேயே…
Read More » -
பண்டிகைக் காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றவும் – சுகாதார அமைச்சர்
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டுள்ளார். தடுப்பூசி நடவடிக்கை திருப்திகரமான வகையில் முன்னெடுக்கப்படுவதனால்…
Read More » -
12 வயதிற்குட்பட்ட பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை – புதிய நடைமுறை
வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், 12 வயது மற்றும்…
Read More » -
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை…
Read More » -
வைத்திய சிகிச்சைக்கான உதவி வழங்கல் நிகழ்வு அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் பணிப்பாளர் அவர்களின் தலமையில் திரு.இ.கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி உதவியுடன் திருக்கோவில் பிரதேசத்தில் இன்று …..
திருக்கோவில் – பிரிவு 03 இல் வசிக்கும் ஓர் தாயின் இரண்டு வயது பிள்ளையின் கண்பார்வைக்காக அவர்களது வீட்டில் ஓர் அறை அமைக்கப்பட்டு அவ்வறை கருமை நிறமாக…
Read More »