இலங்கை
-
பண்டிகையின்போது மதுபான விநியோகத்திற்கு அனுமதி வழங்கவில்லை – கலால் திணைக்களம்.
நத்தார் பண்டிகையின்போது ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். நத்தார்…
Read More » -
தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் அரச திணைக்களங்களுக்கிடையில் நடாத்தப்படுகின்ற போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் 3ஆம் இடம்…
ஜே.கே.யதுர்ஷன் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேசிய உற்பத்தித்திறன் 2020 ம் ஆண்டுக்கான விருது வழங்கல் போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினை தட்டிச்சென்றுள்ளது. திருக்கோவில் பிரதேச…
Read More » -
சில கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும்…
Read More » -
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு: இரு குழுக்களைத் தவிர மற்றைய அனைத்தினதும் செயற்பாடுகளும் இரத்து
நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு ஆகிவற்றின் செயற்பாடுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான…
Read More » -
இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல நியமனம்
இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல்…
Read More » -
காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!
காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மேலதிக இரு வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை…
Read More » -
இலங்கை முழுவதும் மீண்டும் மின்வெட்டு?
நுரோச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் செய்யப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் பழுதடைந்த ஜெனரேட்டர்கள் தேசிய மின்வலயத்துடன் இணைக்க முடியும்…
Read More » -
அதிகாரப்பகிர்வை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்….
13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது,13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
20 வயதுக்கு மேற்பட்ட சகலரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பு!
20 வயதுக்கு மேற்பட்ட சகலரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். அதற்கமைய, இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று…
Read More » -
முடிந்தால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் – அரசாங்கத்திற்கு மனோ சவால்!
முடிந்ததால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம்…
Read More »