இலங்கை
-
திருக்கோவில் பொலிஸ்பிரிவில் முதலாவது ஏரிவாயு வெடிப்பு எவ்வித உயிர் சேதமும் இல்லை!
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கடற்கரை வீதியில் நேற்று பிற்பகல் வேளையில் இவ் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ் எரிவாயு வெடிப்பில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை…
Read More » -
இணைய வர்த்தகத்திற்கான சட்ட கட்டமைப்பு குறித்து அரசாங்கம் அவதானம்
இணைய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக, நடைமுறையிலுள்ள வணிக சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்…
Read More » -
இலங்கையில் உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடைச்சட்டமே காரணம்- கமல் குணரத்ன
இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய சாதகத்தன்மையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்ததென பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…
Read More » -
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களாக காலையிலும் மாலையிலும் இருவர் பதவியேற்பு!
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் இரு ஆணையாளர்கள் சம்பிரதாயப்பூர்வமாக இன்று(புதன்கிழமை) தமது பதவிகளை பொறுப்பேற்று கொண்டதையடுத்து ஒரே நாளில் இருவர் ஒரே பதவிக்கான…
Read More » -
ஒமிக்ரோன் தொற்று WHO எச்சரிக்கை!
உலகம் முழுவதும் பரவி வரும் ஒமிக்ரோன் தொற்று, நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உலகின் முதல்…
Read More » -
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா? பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
இலங்கையில் தற்போது போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டபிள்யு.டபிள்யு.டீ.சுமித்…
Read More » -
யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் – கீ சென் ஹொங்
எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார்.…
Read More » -
நசீர் அஹமட்டின் பகிரங்க சவாலுக்கு சாணக்கியன் பதில்!
நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு…
Read More » -
லிட்டோ நிறுவனத்திற்கு நீதிமன்றத்தினால் நாளை வரை கால அவகாசம்!
எரிவாயு சிலிண்டரின் கலவை மற்றும் அது சிலிண்டரில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு நாளை (15) வரை கால…
Read More » -
தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அமெரிக்கா பேச்சு!
சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி கலந்துரையாடினார். மாளிகாவத்தையில்…
Read More »