இலங்கை
-
சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதா? இல்லையா?
பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம்…
Read More » -
இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்!
இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் விவசாய அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி.பண்டாரநாயக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எதிர்வரும் புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தனியார் பஸ் உரிமையாளர்…
Read More » -
இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
நாட்டிற்கு கடந்த 20 நாட்களில் மாத்திரம் 47 ஆயிரத்து 120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று(புதன்கிழமை) இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.…
Read More » -
எரிவாயு நெருக்கடி – நாடு முழுவதுமுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டன!
நாடு முழுவதுமுள்ள 7 ஆயிரம் பேக்கரிகளில் சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. எரிவாயு நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்…
Read More » -
13 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த மாணவி தணிகாசலம் தர்ஷிகா அவர்களுக்கு பா. உ கலையரசன் வாழ்த்து….
கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று அம்பாறை மாவட்ட அக்கறைபற்றினை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவி சாதனை படைத்துள்ளார். குறித்த…
Read More » -
எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் வௌியானது
அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுவின்…
Read More » -
‘எரிபொருள் விலை அதிகரிக்க இதுதான் காரணமாம்’
அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…
Read More » -
பேக்கரி உணவு பொருட்களின் கட்டுப்பாடு விலை நீக்கம்!!
பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விலை கிடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (21) நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து…
Read More » -
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி அதன் விலை…
Read More »