இலங்கை
-
பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று பயணிபவர்களுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை…
பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று பயணிபவர்களுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
Read More » -
அம்பாறை மாவட்டத்தில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழையை அடுத்து, கல்முனைப் பிராந்தியத்தில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More » -
புதிதாக கார்பெட் மற்றும் கொங்கிறீட் மற்றும் பல அபிவிருத்தி திட்டங்கள் மட்டு மாநகர சபை மேயர் தலைமையில்….
ஜே.கே.யதுர்ஷன் நிலையான அபிவிருத்தியின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வீதிகள் மட்டக்களப்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விஸ்தரிக்கப்பட்டு புதிதாக கார்பெட் மற்றும் கொங்கிறீட் மற்றும்…
Read More » -
புலமை பரிசில் பரீட்சையில் பல்வேறு சர்ச்சை : விசாரணை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம்
நாடு முழுவதும் நேற்றைய தினம் (22) நடைபெற்ற 5ம் தர புலமை பரிசில் பரீட்சையில் எழுந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து, விசாரணை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்…
Read More » -
கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் புகைப்படம் எடுக்க கட்டணம்?
கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை…
Read More » -
ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!
நெற்செய்கை மேற்கொள்ள முடியாத பயிர்நிலங்களில் பாசிப்பயிரை மேலதிக பயிராக பயிரிடுவதற்கு அரசாங்கம் உதவ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கான…
Read More » -
இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 115,200 ரூபாய்க்கும், 24 கரட் தங்கம் 124,500 ரூபாய்க்கும்…
Read More » -
4 மணிநேர மின்வெட்டு உறுதி : வெளியானது அறிவிப்பு!!
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கை மின்சார…
Read More » -
உச்சமடைந்த எரிபொருள் நெருக்கடி..! மின் தடை குறித்த புதிய அறிவிப்பு!
அனல் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துள்ளதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மின் தடைக்கு செல்லவேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை இன்று (22) அறிவித்துள்ளது. இது குறித்த காலம்,…
Read More » -
புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படும் தினம்!
கொவிட் தொற்றுநோய் காரணமாக பல சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22) நடைபெற்றது. இதன்போது கொவிட் தொற்றுக்குள்ளான மற்றும்…
Read More »