இலங்கை
-
அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு அவசியம் – ரணில்!
அனுபவம் வாய்ந்த நபர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இலங்கை மீண்டும்…
Read More » -
நாடாளுமன்றத் தேர்தல்: தனியார் நிறுவன ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொது மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை…
Read More » -
ஐரோப்பிய அழகுசாதனப் பொருட்களில் ஆபத்தான இரசாயனங்கள்!
ஐரோப்பா முழுவதும் விற்பனை செய்யப்படும் நூற்றுக்கணக்கான அழகுசாதனப் பொருட்களில் அபாயகரமான, தடைசெய்யப்பட்ட இரசாயனங்கள் இருப்பதாக ஐரோப்பிய இரசாயன நிறுவனம் (ECHA) தெரிவித்துள்ளது. பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியை தளமாகக்…
Read More » -
முட்டை பாரியளவில் பதுக்கிவைக்கபட்டுள்ளமையே விலை அதிகரிப்புக்கு காரணம்
குளிர்பதன கிடங்குகளில் முட்டைகள் பாரியளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமையே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இது…
Read More » -
அதிகரிக்கும் தேங்காயின் விலை
சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். இதன்படி, சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 170 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகத்…
Read More » -
அம்பாறையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அம்பாறை…
Read More » -
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு!
– அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் 5450 – 13,980 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு – சாரதிகளுக்கு 6960 – 16,340 ரூபாய் வரையில் சம்பள…
Read More » -
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நன்றி தெரிவித்த சஜித் பிரேமதாச!
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாச தனது நன்றியை தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு!
இம்மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…
Read More » -
சரியான நேரத்திலேயே எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்!
”சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
Read More »