இலங்கை
-
பகல் கனவு காணாது உங்களது கட்சிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் – அமைச்சரவை பேச்சாளர் சஜித், நாமலுக்கு அறிவுரை
அரசாங்கத்துக்குள் எந்த முரண்பாடுகளோ பிளவுகளோ இல்லை. அது எதிர்க்கட்சிகளின் பகல் கனவாகும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்து செயற்பட்டு வருகிறது. எனவே சஜித் பிரேமதாசவும் நாமல்…
Read More » -
வீரமுனை 35 வது படுகொலை தினம் அனுஷ்டிப்பு
அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 35வது, ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1990ல் நடைபெற்ற இனப்படுகொலையினை நினைவு…
Read More » -
200 ரூபா இலஞ்சம் பெற்ற நேரக் கண்காணிப்பாளர் கைது
பொரளை மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நேரக் கண்காணிப்பாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!
நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சபாநாயகர்…
Read More » -
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்- அரசிடம் மீண்டும் வலியுறுத்திய கோடிஸ்வரன் எம்.பி
தமிழின அழிப்புக்கு ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துக்கு மாறாக பிறிதொரு சட்டம் இயற்றப்பட கூடாது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர்…
Read More » -
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: சந்தேகத்தில் 6 இராணுவத்தினர் கைது – மூவருக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா…
Read More » -
திருக்கோவில் பிரதேச மக்கள் கண்களினை விற்று ஓவியம் வாங்கப்போகின்றார்களா – முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் விசனம்
திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுதொடர்பாக காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிடுகையில் கடந்தகாலங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்விற்கு எதிரான எமது மக்கள் , இளைஞர்கள் சமூக…
Read More » -
விஜேவீரவை கொலைசெய்வதற்கு பயன்படுத்திய பயங்கரவாத சட்டத்தை ஜனாதிபதி நீக்க வேண்டும் – கோடிஸ்வரன் MP
தமிழின அழிப்புக்கு ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துக்கு மாறாக பிறிதொரு சட்டம் இயற்றப்பட கூடாது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர்…
Read More » -
இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு குறித்து சபையில் விளக்கினார் ஜனாதிபதி!
இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20% ஆக குறைத்த செயல்முறையை ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விளக்கினார். இலங்கை மீது ஜனாதிபதி ட்ரம்ப்…
Read More »