இலங்கை
-
அக்கரைப்பற்றில் கஞ்சா வியாபாரி கைது!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் 110 கிராம் கேரள கஞ்சாவுடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் இன்று திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று…
Read More » -
2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு – செலவுத் திட்டம்
வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபைக்குள் வருகை 2026 நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான,ஜனாதிபதி…
Read More » -
”அவன் கனவில் ஒரு ஏஞ்சல்” (Version of Raangi) சுகிர்தகுமார் கிருஷ்மன் & ஹிமாபிந்து (Indian Actress) அவர்களின் இரண்டாவது இசைப்படைப்பு….
சுகிர்தகுமார் கிருஷ்மன் மற்றும் ஹிமாபிந்து இணைந்து உருவாக்கிய இரண்டாவது பாடலான “அவன் கனவில் ஒரு ஏஞ்சல் (Version of Raangi)” தற்போது ஹிமாபிந்து அவர்களின் அதிகாரப்பூர்வ YouTube…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் ஏற்பாட்டில் 35வது பிரதேச விளையாட்டு விழா -2025
தேசிய இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் பெருமையுடன் ஏற்பாடு செய்த 35 ஆவது பிரதேச விளையாட்டு விழா இன்றைய தினம்…
Read More » -
இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இரத்த தான நிகழ்வு.
(லோ.கஜரூபன் ) இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இன்று (04) இரத்ததான முகாம் இடம் பெற்றது. மின் பொறியலாளர் எச்.எல்.எம்.சி. சேனாதீர தலைமையில் நடைபெற்ற இந்த…
Read More » -
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முக்கிய அறிவிப்பு !
சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகத்தின் எந்தவித…
Read More » -
நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை!
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப்…
Read More » -
வனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம்!
இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில்…
Read More » -
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து அவதானம்!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் இன்று (31) நாடாளுமன்றத்தல் நடைபெற்றது.…
Read More » -
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ள IMF
இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 3.1% வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதிப்…
Read More »