இலங்கை
-
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது….
நாட்டில் எந்தவித உணவு தட்டுப்பாடும் ஏற்படாது என்று விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள்…
Read More » -
தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையாகும் – பாதுகாப்புச் செயலாளர்
தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்…
Read More » -
நட்டத்தில் இருந்து சதொசவை மீட்டெடுத்த ஊழியர்களுக்கு “போனஸ்”
தொடர்ந்து இரண்டு வருடங்களாக நட்டத்தில் இயங்கிய சதொச நிறுவனம் இந்த வருடம் 100 மில்லியனுக்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளது. அதனால் இந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து ச.தொ.ச…
Read More » -
விடுமுறை வழங்காததால் துப்பாக்கிச்சூடு – உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த…
Read More » -
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு : அரசாங்கம் அறிவிப்பு!!
அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி, 4000 ரூபா விசேட கொடுப்பனவை…
Read More » -
குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு அறிவிப்பு
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கருத்திற்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களுடன் பார்ட்டிகள் மற்றும் ஒன்றுகூடல்களை…
Read More » -
அரச வைத்திய அதிகாரிகளுக்கு எந்தவொரு அநீதியும் இழைக்கப்படவில்லை
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்திருக்கும் பணிப்பகிஷ்கரிப்புநான்காவது நாளாக இன்றும் இடம்பெறுகின்றது 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகிறது. பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களின் கோரிக்கைகளை அவதானிக்கும்…
Read More » -
தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து நாளை போராட்டம்!
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
கும்பாபிஷேக சர்ச்சையை தீர்த்துவைத்த ஆலயமணி மடத்தடியில் சம்பவம் அதிசயம் ஆனால் உண்மை..
கும்பாபிசேகத்திற்காக கூட்டிய கூட்டத்தில் எழுந்த ஒரு சர்ச்சையை அங்குள்ள ஆலயமணி தானாக திடீரென ஒலித்து தீர்த்துவைத்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இச்சம்பவம் வரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூ10ர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ…
Read More » -
சட்ட விரோத சொத்து :1917 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்க
சட்ட விரோதமாக அல்லது அசாதாரணமாக சொத்துக்கள் சேகரித்துள்ளமை தொடர்பான நியாயமான சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருக்குமாயின், அது தொர்பாக 1917 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸ்…
Read More »