இலங்கை
-
அரணெலு வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி: திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில்….
ஜே.கே.யதுர்ஷன் அரணெலு தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில் வாழ்வாதார உதவிகள் இன்று (11) வெள்ளிக்கிழமை…
Read More » -
அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை…
Read More » -
அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்து விநியோகம்!
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் (ஒசுசல) ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.…
Read More » -
வழக்குகளை விரைவாக தீர்க்க சட்டத்தில் திருத்தம்!
குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a…
Read More » -
பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்
இம்முறை பெரும் போகத்தில் 300,000 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. பெரும் போகத்தின் அறுவடையுடன் விவசாய சமூகத்தையும்…
Read More » -
ஒரு முட்டையின் விலை 50 ரூபாய்?
ஒரு முட்டையின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடை தீவன விலை உயர்வால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக…
Read More » -
சௌபாக்கியா வீட்டுத்தோட்ட விரிவாக்கம் தொடர்பான நாற்று மேடையாளர்களுக்கான பயிற்சி நெறி திருக்கோவில் பிரதேச செயலகத்தில்….
-ஜே.கே.யதுர்ஷன்- சௌபாக்கியா வீட்டுத்தோட்ட விரிவாக்கம் தொடர்பான நாற்று மேடையாளர்களுக்கான பயிற்சி நெறி திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (10.02.2022)…
Read More » -
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தினால் அதிகரிப்பு!
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இந்த…
Read More » -
2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு!
2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை…
Read More » -
அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்பு: பொலிஸ் தகவல்கள்….
-கஜன்- அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்றிலுள்ள…
Read More »