இலங்கை
-
குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க நடவடிக்கை
குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க மின்சக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் வேலைத்திட்டம்…
Read More » -
வைத்தியசாலைகளில் A/L பரீட்சை மையங்கள்
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் ‘கொவிட்’ வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப்…
Read More » -
நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது – அரசாங்கம்
அந்நிய செலாவணி நெருக்கடியால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலும், இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுக்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துகளுக்கள் மீதான…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை – பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More » -
முழுமையாக ஸ்தம்பிக்கப்போகும் இலங்கை : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
இலங்கையில் எரிபொருள் கையிருப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி செய்யப்படும் டீசல் கையிருப்புகளை இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்தால்…
Read More » -
தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு
தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா உறுதி…
Read More » -
12 மணி நேரத்தில் ரூ 2,805,100 லட்சம் வருமானம்!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 15 ஆம் திகதி அன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுசரணையின் கீழ் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.…
Read More » -
மைத்திரி தலமையிலான சு.க. அடுத்த தேர்தலில் தனித்து களமிறங்குகின்றது !
எதிர்வரும் தேர்தலில் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்…
Read More » -
அம்பாறை நிந்தவூர் மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பெளர்ணமி பூசை நிகழ்வு பெரும் சிறப்பாக இடம்பெற்றது….
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை நிந்தவூர் மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பெளர்ணமி பூசை நிகழ்வு இன்றைய தினம் (17) பெரும் சிறப்பாக இடம்பெற்றது. இவ் பெளர்ணமி…
Read More » -
அம்பாறையில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி!
அம்பாறையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
Read More »