இலங்கை
-
ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை
இன்று (25) முதல் ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கான அவசியமில்லை, இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் ஜனவரி 27…
Read More » -
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு – உலகில் சுற்றுலாவுக்கு பொருத்தமான 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்
சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பின்புலமாகும் என்றும் அவர்…
Read More » -
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அட்டவணை இதோ..
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நான்கு…
Read More » -
வீடு இல்லாத இலங்கையர்களுக்கு வீடு வழங்கும் புதிய திட்டம் : உதவித் தொகை அதிகரிப்பு!!
இலங்கையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தின்…
Read More » -
சகல பிரஜைகளுக்குமான டிஜிற்றல் பணப்பை (Digital wallet) மென்பொருள்
டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை´ அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் டிஜிற்றல் பணப்பை ( digital wallet ) மென்பொருளை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக இளைஞர்…
Read More » -
பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று பயணிபவர்களுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை…
பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று பயணிபவர்களுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
Read More » -
அம்பாறை மாவட்டத்தில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழையை அடுத்து, கல்முனைப் பிராந்தியத்தில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More » -
புதிதாக கார்பெட் மற்றும் கொங்கிறீட் மற்றும் பல அபிவிருத்தி திட்டங்கள் மட்டு மாநகர சபை மேயர் தலைமையில்….
ஜே.கே.யதுர்ஷன் நிலையான அபிவிருத்தியின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வீதிகள் மட்டக்களப்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விஸ்தரிக்கப்பட்டு புதிதாக கார்பெட் மற்றும் கொங்கிறீட் மற்றும்…
Read More » -
புலமை பரிசில் பரீட்சையில் பல்வேறு சர்ச்சை : விசாரணை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம்
நாடு முழுவதும் நேற்றைய தினம் (22) நடைபெற்ற 5ம் தர புலமை பரிசில் பரீட்சையில் எழுந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து, விசாரணை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்…
Read More » -
கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் புகைப்படம் எடுக்க கட்டணம்?
கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை…
Read More »