இலங்கை
-
ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு
ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார். இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திருத்தமும் இருக்காது…
Read More » -
அருள்மிகு கிட்டங்கிப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா மண்டலாபிஷேக பூஜை இன்றைய (25) நிகழ்வு
அருள்மிகு கிட்டங்கிப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா மண்டலாபிஷேக பூஜை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. இவ் உற்சவத்தின் இன்றைய தினம் (25) வசந்த மண்டப பூஜை…
Read More » -
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அரச தாதியர் சங்கத்திற்கு மார்ச் 11ஆம் திகதி வரை நீதிமன்றம் தடை!
அரச தாதியர் சங்கத்திற்கு எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுதற்கு தொடர்ந்தும் தடைவிதித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அரச தாதியர் சங்கம் மேற்கொண்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை…
Read More » -
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம்!
ஐரோப்பாவை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள ரஷ்யாவில் உக்ரைனின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கையில் உள்ள உக்ரைன்…
Read More » -
ரஷ்யா – உக்ரேன் மோதல் குறித்து இலங்கை வௌியிட்டுள்ள அறிக்கை!
உக்ரேனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.…
Read More » -
சுமத்ரா தீவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கரையோரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ…
Read More » -
அரசாங்கத்தைத் தவறாகப் பிரதிபலிப்பதற்கு திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி : ஜனாதிபதி ஊடக பிரிவு விசேட அறிக்கை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியை சந்திப்பதற்கான எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை…
Read More » -
நாளை 5 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு!
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை தினமும் (25) நாட்டில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மின் உற்பத்தி…
Read More » -
2025ம் ஆண்டில் நாட்டில் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் : வாசுதேவ நாணயக்கார
2025ம் ஆண்டில் நாட்டில் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவோம் நீர்வழங்கள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரை…
Read More » -
வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டம்!
காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல்…
Read More »