இலங்கை
-
பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
நாளை தொடக்கம் பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்வெட்டு…
Read More » -
“ஒரு இலட்சம் பணிகள்” என்ற வேலைத்திட்டம் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பம்
“ஒரு இலட்சம் பணிகள்” என்ற வேலைத்திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்குப் பெரும் பங்களிப்பு வழங்குமென்று பாராளுமன்ற உறுப்பினர் சஜீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வேலைத்திட்டம் அடுத்த மாதம்…
Read More » -
மிகவும் அபாயகரமான புதிய வகை நியோகோவ் வைரஸ்?
வூஹான் நகரில் தோன்றியதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த கொரோனா தொடா்ந்து உருமாற்றம் பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தி…
Read More » -
சுகாதார வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு தீர்மானம் – சுகாதார அமைச்சு
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நாளை…
Read More » -
பலாலி விமான நிலையம் இதனால்தான் மூடப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…
Read More » -
கொரோனா அபாய மணி கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ்
கொரோனா அபாய மணி கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம்…
Read More » -
இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!
இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதால் உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் 22…
Read More » -
குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய்!
நாட்டில் மீண்டும் கொவிட்-19 பரவியுள்ள நிலையில் குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய் குறித்து கொழும்பு ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். “மிஸ்ஸி” என்ற நோய்…
Read More » -
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எமது நாடு உலக அளவில் முன்னிலையில் நிற்கின்றது -வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ்
கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றபோது பொதுமக்கள் தவறாமல் ஒத்துழைக்க வேண்டும். எமது மக்கள் ஒத்துழைக்கின்றபோது மீண்டும் எமது பிராந்தியம் கொரோனா தடுப்பு, ஒழிப்பு நடவடிக்கைகளில் வெற்றி கொடி நாட்ட முடியும்…
Read More » -
சதொசவில் அரிசி விலை குறைப்பு
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன…
Read More »