இலங்கை
-
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு !
2020 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளம் வழியாக பார்வையிடலாம். 40,000 மாணவர்கள்…
Read More » -
மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நெருங்கிப்பழகியவர்களை…
Read More » -
உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை வழிகாட்டல்கள்
எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, கொவிட்-19 தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கு தோற்றும் இவர்களுக்கான…
Read More » -
கர்ப்பிணித் தாய்மார்கள் குறித்து எழுந்துள்ள அவதானம்
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மகப்பேறு மருத்துவர் வைத்தியர் சனத் லெனரோல் கூறியதாவது, “கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட…
Read More » -
போரதீவுப்பற்று , வெல்லாவெளி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…
போரதீவுப்பற்று , வெல்லாவெளி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் (2022.02.03) காலை வெல்லாவெளி பிரதேச செயலக மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களுக்குறிய ஒருங்கிணைப்பு…
Read More » -
மின்சார விநியோகம் தடைபடும் அபாயம்
இன்று (04) பல மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் கையிருப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மின்சார விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு…
Read More » -
அதிமேதகு ஜனாதிபதி கெளரவ கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு ஒரு இலட்சம் பணிகள் எனும் வேலைத் திட்டம் பழுக்காம பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது….
அதிமேதகு ஜனாதிபதி கெளரவ கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவிற்கமைய பிரதமர் கெளரவ. மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில், நிதி அமைச்சர் கெளரவ. பஷில் ராஜபக்ஷவின் திட்டமிடலில் இன்று…
Read More » -
இதுசட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் – மீனவர்கள் மத்தியில் தெரிவித்தார் சுமந்திரன்!
மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள்…
Read More » -
பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் யாழ். பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் தில்காந்தி!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி விரிவுரையாளர் மறைந்த தில்காந்தி நவரட்ணத்தின் இறுதிக் கிரியைகள் மொனராகலை மரகலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…
Read More » -
சித்தி பெற்ற உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (03) நள்ளிரவு இணையத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.…
Read More »