இலங்கை
-
கருக்கலைப்பு தொடர்பான சட்டம் குறித்து ஆராயத் தயார் என்கின்றார் நீதி அமைச்சர்
கருக்கலைப்பு தொடர்பாக அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பிரேரணை சமர்ப்பித்தால், அது தொடர்பாக ஆராய்ந்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் தயார் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…
Read More » -
நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!
நாளை நாட்டில் மின்வெட்டியை அமுல்ப்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J பகுதிகளுக்கு காலை 8 மணி…
Read More » -
ஐ.நா. சபையில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு – வெளிவிவகார அமைச்சு
நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் கணிசமான முயற்சிகளுக்கு உலகில் பல இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து…
Read More » -
திருக்கோவில் பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்….
ஜே.கே.யதுர்ஷன் சர்வதேச மகளிர் தினம் ஒவ்வோராண்டும் மார்ச் 8 ஆம் திகதி பெண்களின் உரிமைக்காகவும், உலக அமைதிக்காகவும் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை 1975 இல் தீர்மானிக்கப்பட்டது.…
Read More » -
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்: ரூபாயின் பெறுமதி கடும் வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 225.20 ரூபாயாகவும் விற்பனை…
Read More » -
அடுத்த மாதம் முதல் நாட்டில் மதுபான விநியோகம் நிறுத்தப்படுமா? – மதுவரித் திணைக்களம் அறிவிப்பு
இம்மாதம் 22ஆம் திகதி முதல் மதுபான விநியோகம் நிறுத்தப்படும் என வெளியான தகவல் உண்மையில்லை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டினால் ஏற்பட்ட…
Read More » -
இலங்கை தேயிலை விலையில் சாதனை!
பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை விலை 725 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில்…
Read More » -
40 வயதுக்கு மேற்பட்டோர் கூடுதல் கவனம் தேவை!
சர்வதேச குளுக்கோமா வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இதற்கமைவாக நாட்டில் உள்ள மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த வாரத்தல் முன்னெடுக்கப்படுவதாக தேசிய…
Read More » -
சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம், ஏற்கனவே 1500 உணவகங்கள் மூடல் !!
மின்சாரம் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக பல உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்…
Read More » -
மதி பாடும் நதிகள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா
ஜே.கே.யதுர்ஷன் அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை பி.எம்.கலிலுர் றகுமத்துல்லாஹ் ஈழமதி ஜப்பர் அவர்களின் கலை இலக்கிய பிரவேசத்தின் மதி பாடும் நதிகள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றய…
Read More »