இலங்கை
-
இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிப்பு
லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோரின் விலை 7 ரூபாவாலும்…
Read More » -
நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!
அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மார்ச்…
Read More » -
உலகமே உற்று நோக்கும் மொராக்கோ சம்பவம்: சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள்!
வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் கிணற்றின் அடிவாரத்தில் சிக்கிய ஐந்து வயது சிறுவனை மீட்கும் பணிகளை, மீட்புப் பணியாளர்கள் நுட்பமான நடவடிக்கைகளை கொண்டு மீட்க முயற்சித்து வருகின்றனர்.…
Read More » -
நீர்மட்டம் குறைந்ததால் நீர் விநியோகம் தடை!
கடந்த 2 ஆம் திகதி முதல் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குண்டசாலை, பலகொல்ல, பல்லேகெல பிரதேசங்களில் கடந்த 2 ஆம் திகதி முதல்…
Read More » -
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை – சன்ன ஜயசுமண !
நாட்டைப் முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் கொரோனா…
Read More » -
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி எடுத்துள்ளோம் -மஸ்தான்
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி எடுத்துள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்…
Read More » -
பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க தடை
கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது…
Read More » -
அரசாங்கத்தினால் 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்!
அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தின் அரச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 90 ரூபாவிற்கும் ஒரு கிலோ சம்பா நெல்லினை 92…
Read More » -
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் சுதந்திரதின நிகழ்வு….
ஜே.கே.யதுர்ஷன் இலங்கை திருநாட்டின் 74வது சுதந்திர தினம் நேற்று நாடு பூராக கொண்டாடப்பட்டது அந்த வகையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில், திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின்…
Read More » -
கிழக்கு மாகாண ஆளுநரால் மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலைய தொலைதூர பயணிகள் முன்பதிவு நிலையம் திறந்து வைப்பு.
ஜே.கே.யதுர்ஷன் மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து நிலையத்தில் உள்ள தொலைதூர பயணிகள் முன்பதிவு நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.…
Read More »