இலங்கை
-
மலேரியா தொற்று பரவும் அபாயம்!
வட மாகாணத்தில் தற்பொழுது மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நான்கு வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு நோயாளரை…
Read More » -
இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்!
இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்…
Read More » -
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் நவீன் டி…
Read More » -
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கப்படுகின்றது எரிபொருள் விலை? – ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 192 ரூபாய்?
இலங்கையில் இம்முறை எரிபொருள் விலைகளை அதிகரித்தால், அது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில…
Read More » -
கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை!
கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதன் ஊடாக கர்ப்பிணித் தாய்மார்கள்…
Read More » -
இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி
இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இலங்கை கிரிக்கெட் அணி தனது ஆரம்ப டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அதாவது 1982…
Read More » -
நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டு அமுல்?
நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது…
Read More » -
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி,…
Read More » -
தங்கவேலாயுதபுரத்தில் சௌபாக்கிய திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு உளசமூக ரீதியான பிரச்சனைகளை மையப்படுத்திய சூழ்நிலைப் பகுப்பாய்வு…..
சமுர்த்தி மற்றும் வதிவிடப் பொருளாதார இராஜாங்க அமைச்சின் உளவளத்துணைப் பணிப்பாளர் அவர்களின் பணிப்புரையின் பெயரில் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக…
Read More » -
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 14 பாடசாலைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைப்பு…
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மத்தியமுகாம் கண்ணகி வித்தியாலயம், சிறி முருகன் தமிழ் வித்தியாலயம், அகத்தியர் வித்தியாலயம், வேம்படித்தோட்டம் வாணி…
Read More »