இலங்கை
-
மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தபட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…
Read More » -
இவ்வாறான இறப்புகளுக்கு இழப்பீடு கிடையாது : அரசாங்கம்
அபாயங்கள் இருந்தபோதிலும் கவனக்குறைவாக நீந்துவதால் ஏற்படும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைக்கு தாம் பொறுப்பல்ல என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இவ்வாறான மரணங்களை அனர்த்தமாகக் கருத முடியாது எனவும்…
Read More » -
நாளை வௌியிடப்படவுள்ள விஷேட சுற்றறிக்கை
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (21)…
Read More » -
பிரதமர் மோடியின் இலங்கை விஜயம்: இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த கூட்டமைப்பினர் !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும்…
Read More » -
யாழில் தொலைபேசியில் அழைப்பால் பறிப்போன பல லட்சம் ரூபாய்!!
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,…
Read More » -
எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது – மைத்திரி
எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா…
Read More » -
கல்முனையில் போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற காரைதீவு பிரதேசத்தில் இருந்து சென்ற வாகனத்தினை மடக்கிப் பிடிப்பு….
காரைதீவு பிரதேசத்தில் இருந்து இன்று (18) இரவு 8.30 மணியளவில் கல்முனை நோக்கி வந்த டிபெண்டர் வாகனம் ஒன்றினை போக்குவரத்து பொலிசார் வழிமறித்த போது பொலிசாரின் சமிக்ஞையினை…
Read More » -
அதிகாரிகளுக்கு பிரதமர் வழங்கிய பணிப்புரை!
தேசிய மற்றும் துறைசார் கொள்கைகளை வகுப்பதில் உதவி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சரவை…
Read More » -
இன்று முதல் மின்வெட்டு – வெளியானது திடீர் அறிவிப்பு!
நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர…
Read More » -
காணி ஆவணங்கள் இல்லாமல் குடியிருக்கும் மற்றும் பயிர் செய்யும் பொது மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில்….
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட காணி ஆவணங்கள் இல்லாமல் குடியிருக்கும் மற்றும் பயிர் செய்யும் பொது மக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வானது நேற்று…
Read More »