இலங்கை
-
பயங்கரவாத தடைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் – ஐ.நா.வில் இலங்கை
பயங்கரவாத தடைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது…
Read More » -
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு தொகை
பெரும்போக விவசாய நடவடிக்கையில் உர பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் ஒரு ஹெக்டயார் நிலப்பரப்பிலான…
Read More » -
நடமாடும் வைத்திய முகாம் திருக்கோவில் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி P.மோகனகாந்தன் தலைமையில்….
திருக்கோவில் பிரதேத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் திருக்கோவில் விநாயகபுரம் பகுதியிலும் தம்பட்டை பகுதியிலும் இவ் நடமாடும் வைத்திய முகாம் இடம்பெற்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் விசேட…
Read More » -
அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளன!
நாட்டில் அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன்…
Read More » -
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?
எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு குறித்த…
Read More » -
இலங்கை அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேசிய ஆளும் தரப்பினர்!
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோர், குளோபல் ஸ்ரீலங்கா மன்றம் மற்றும் ஐரோப்பாவிலுள்ள இலங்கை அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர். ஜெனீவாவிலுள்ள…
Read More » -
அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – மாவை
அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின்…
Read More » -
சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையின் முதலாம் தரத்திற்கு செல்லும் மாணவர்களை கெளரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையின் முதலாம் தரத்திற்கு செல்லும் மாணவர்களை கெளரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (27/02/2022) மாலை 4 மணியளவில் திரு. அ. ரவிந்திரன்…
Read More » -
நாட்டில் திரிபோஷாவிற்கும் தட்டுப்பாடு – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கப்படாது!
கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சியசாலைகளில் தற்போது திரிபோஷா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி…
Read More » -
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608,475 ஆக அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608,475 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 249 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்…
Read More »