இலங்கை
-
ஐ.நாவில் இலங்கை தொடர்பான விவாதம் இன்று…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைப்பெற்று வரும் நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.00…
Read More » -
மிச்செல் பச்லெட்டினை சந்தித்தது இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டினை, ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துள்ளனர். ஜெனீவாவில் நேற்றிரவு(புதன்கிழமை) குறித்த சந்திப்பு…
Read More » -
அண்மைக்காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரிப்பு!
அண்மைக்காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரித்துள்ளது.தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் யசத் வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார். செவித்திறன் கருவிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே…
Read More » -
விமல் மற்றும் கம்மன்பில பதவி நீக்கம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி,…
Read More » -
2020 சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இந்த வாரம் வெளிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி.…
Read More » -
நாளையும் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்!
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளையும் (03) இலங்கையில் 7 மணிநேர 30 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 8 மணிமுதல்…
Read More » -
திருக்கோவில் மண்டானை பகுதியில் உருத்திர சேனையால் அனுப்பப்பட்ட சிவலிங்க திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது….
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச மண்டானை பகுதியில் உள்ள மலைக்கோயிலில் நேற்றைய தினம் (01.03.2022) மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு உருத்திர சேனையால் அனுப்பி வைக்கப்பட்ட…
Read More » -
எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை – காமினி லொகுகே!
எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.…
Read More » -
பல்கலை மாணவன், A/L மாணவன் நீரில் முழ்கி பலி!
வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற இரு இளைஞர்கள் இன்று (01) பிற்பகல் உயிரிழந்துள்ளனர். எல்லேவல நீர்வீழ்ச்சியை பார்வையிட இன்று 7 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று…
Read More » -
நாளை 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் – புதிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி காலை ஐந்து மணி…
Read More »