இலங்கை
-
மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!
மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார். இதன்போது பல்வேறு ஒலிகளுடன்,…
Read More » -
சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை ; கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றல்!
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் போதைப்பொருள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More » -
தங்கம் 24 கரட் ஒரு பவுண் 288,000 ரூபா !
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை (06) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 266,400 ரூபாவாகவும்…
Read More » -
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர்…
Read More » -
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
இலங்கையில் சிறுவர் தொழிலாளர் விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 1956 ஆம் ஆண்டு மகளிர், இளைஞர்கள் மற்றும் சிறுவர் வேலைவாய்ப்புச் சட்டம் இல. 47…
Read More » -
கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த கருத்தடைத் திட்டம்
கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த கருத்தடைத் திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும், இதற்கான பணியை நெடுந்தீவில் ஆரம்பிக்கப்படும் எனவும் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான…
Read More » -
டிஜிட்டல் சேவைகளுக்கான வெளிநாட்டினரின் VAT வரி ஒத்திவைப்பு
2025 ஒக்டோபர் முதல் உள்ளூர் நுகர்வோருக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% மேலதிக பெறுமதிசேர் வரியை (VAT) அறிமுகப்படுத்தும் முடிவை அமுல்படுத்துவது அடுத்த ஆண்டுக்கு…
Read More » -
159 ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை பொலிஸ்
இலங்கை பொலிஸின் 159வது ஆண்டு நிறைவு தினம் இன்று (3) கொண்டாடப்படுகிறது. முதல் பொலிஸ் நிலையம் 1866 செப்டம்பர் 3 அன்று நிறுவப்பட்டு, ஜி. டபிள்யூ. ஆர்.…
Read More » -
மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (3) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று வௌியீடு
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5…
Read More »