இலங்கை
-
அடுத்த மாதம் முதல் நாட்டில் மதுபான விநியோகம் நிறுத்தப்படுமா? – மதுவரித் திணைக்களம் அறிவிப்பு
இம்மாதம் 22ஆம் திகதி முதல் மதுபான விநியோகம் நிறுத்தப்படும் என வெளியான தகவல் உண்மையில்லை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டினால் ஏற்பட்ட…
Read More » -
இலங்கை தேயிலை விலையில் சாதனை!
பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை விலை 725 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில்…
Read More » -
40 வயதுக்கு மேற்பட்டோர் கூடுதல் கவனம் தேவை!
சர்வதேச குளுக்கோமா வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இதற்கமைவாக நாட்டில் உள்ள மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த வாரத்தல் முன்னெடுக்கப்படுவதாக தேசிய…
Read More » -
சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம், ஏற்கனவே 1500 உணவகங்கள் மூடல் !!
மின்சாரம் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக பல உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்…
Read More » -
மதி பாடும் நதிகள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா
ஜே.கே.யதுர்ஷன் அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை பி.எம்.கலிலுர் றகுமத்துல்லாஹ் ஈழமதி ஜப்பர் அவர்களின் கலை இலக்கிய பிரவேசத்தின் மதி பாடும் நதிகள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றய…
Read More » -
அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு கோரிக்கை!
தற்போதைய மின் நெருக்கடி காரணமாக அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின்…
Read More » -
இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு டீசல், பெட்ரோல்!
இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். இலங்கைக்கு…
Read More » -
அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா விடுத்த அழைப்பை வரவேற்கின்றோம் – கூட்டமைப்பு
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழிக்கு அமைய, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் இந்தியாவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அதிகாரப்…
Read More » -
நாட்டில் நாளை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியானது!
நாட்டில் நாளைய தினம் (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை E மற்றும்…
Read More » -
ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை பாரதூரமானது என்கின்றார் ஜி.எல்.பீரிஸ்!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட்டின் அறிக்கையில் பாரதூரமான முரண்பாடுகளும், பலவீனங்களும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. மூன்று தேர்தல்களில் தொடர்ந்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட…
Read More »