இலங்கை
-
புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை…
Read More » -
மின் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி அளித்துள்ளது என ஆளும் தரப்பு…
Read More » -
கோட்டாவுடன் பேசப்போகும் விடயங்கள் என்ன ? செவ்வாய் கூடுகின்றது கூட்டமைப்பு – மாவை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்போகும் விடயங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதின்…
Read More » -
நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பகுதியில் யானைகள் அட்டகாசம்…
நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பகுதிகளில் நேற்று (12/03/2022) இரவு யானைகள் நடமாட்டம் காரணமாக குறித்த ஆலயத்தின் களஞ்சிய அறை, சுற்றுமதில்…
Read More » -
நாளை முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு?
எரிபொருள் விலையேற்றம் காரணமாக பேருந்து தொழிற்சங்கம் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பில் தனியார் பேருந்து சங்கங்களுக்கும் போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று…
Read More » -
அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் – பசில்
ரஷ்யா – உக்ரேன் போரினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு முடிந்தளவு நிவாரணம் வழங்க முயற்சித்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொரோனா தொற்று,…
Read More » -
மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி
ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புதல் தொடர்பாக சில விதிகளை அறிமுகப்படுத்தி, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
புகையிரத பாதைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
புகையிரத பாதைகளில் இரும்பு திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மொரட்டுவை, கொரலவெல்ல, கொழும்பு கோட்டை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் அதிகளவு திருட்டுச்…
Read More » -
387 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
சந்தையில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 387 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகும்!
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுமாறு அறிவுறுதல் விடுக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ்…
Read More »