இலங்கை
-
றம்புக்கணை சம்பவம் – அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு
றம்புக்கணை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கட்டளையிட்ட மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More » -
பிரதமர் பதவி விலகக் கூடாது என ஏகமனதாக தீர்மானம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். பிரதமருடன் அலரி மாளிகையில் இன்று (27) நடைபெற்ற…
Read More » -
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை!
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி…
Read More » -
திருக்கோவில் சாகாமம் குளத்தில் சடலம் ஒன்று மீட்பு…
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குளத்தில் இருந்து ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது சகாமம் குளத்தில் மிதப்பதாக பொலிஸ்சாருக்கு…
Read More » -
4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது லிட்ரோ எரிவாயு!
இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் (12.5kg) விலை 4 ஆயிரத்து 860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லிட்ரோ 12.5 கிலோகிராம்…
Read More » -
அதிகரிக்கப்படுகின்றது சீமெந்தின் விலை!
இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை நாளை(செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள்…
Read More » -
சீனத் தூதுவர் அடுத்த மாதம் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம்
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் Qi Zhenhong அடுத்த மாதம் நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து…
Read More » -
குவைட் தினார் 1095/=, ஸ்ரேலிங் பவுண் 440/=
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (25) 342.40 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க…
Read More » -
சவற்காரத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!
சவற்காரத்தின் விலையை 100%க்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இலங்கையில் 70 ரூபாய் பெறுமதியான சவற்காரத்தின் விலை 115 ஆகவும், 75…
Read More » -
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் வௌிவந்த உண்மை
இலங்கை எதிர்நோக்கும் எரிபொருள் நெருக்கடியைத் தணிக்க சீனா 2021 ஜூலை முதல் 2022 ஜனவரி வரை இலங்கைக்கு எரிபொருளை வழங்கி வருவதாக இன்று (25) தெரியவந்துள்ளது. கொழும்பில்…
Read More »