இலங்கை
-
வழமைக்கு திரும்புகின்றது எரிவாயு விநியோகம்!
எரிவாயு கப்பல்களுக்கான பணத்தினை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) முதல் எரிவாயு இறக்குதல் மற்றும் அதனை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்…
Read More » -
பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரிப்பு!
பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
பொதுமக்கள் மத்தியில் அக்கரைப்பற்றில் தீ அனர்த்த ஒத்திகை செயற்பாடு!
அக்கரைப்பற்று பஸ் தரிப்பிட நிலையத்தில் நேற்று (16.03.2022) காலை வேளையில் தீ அனர்த்தத்தின் போது பொதுமக்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் விளக்கமளிக்கும் அனர்த்த ஒத்திகை ஒன்று இடம்பெற்றது.…
Read More » -
நாட்டில் இன்றும் மின்வெட்டு!
நாட்டில் இன்றும்(வியாழக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L…
Read More » -
திருக்கோவிலில் களைகட்டிய இந்துகலாசார திணைக்களத்தின் தெய்வீககிராம நிகழ்ச்சி..
“மக்கள் சேவையே மகேசன் சேவை” எனும் தெனிப்பொருள்ளுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்.திருக்கோவில் பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு (13.03.2022)…
Read More » -
உக்ரைனுக்கு ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம்: ஜோ பைடன் அறிவிப்பு!
ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளை எதிர்க்க, உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ரஷ்ய…
Read More » -
பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு!
உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம்…
Read More » -
அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பு
உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிவிசேடமான முத்திரையுடன் வெளியிடப்படும் 750 மி.லி மதுபான போத்தல் 100 ரூபாயினாலும்,…
Read More » -
நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார் ஜனாதிபதி கோட்டா!
எதிர்வரும் புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம்…
Read More » -
விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை!
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட…
Read More »