இலங்கை
-
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானங்களை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அறிவித்துள்ளனர். அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,…
Read More » -
இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள ரணில் யோசனை!
நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொறிமுறையொன்றை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு பலதரப்பு முகவர் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி…
Read More » -
இலங்கை – இந்தியா விமான சேவையை குறைக்க எயார் இந்தியா நடவடிக்கை!
இலங்கை – இந்தியா விமான சேவையை குறைப்பதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதன் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
113 எம்.பிக்களுடன் வந்தால் அரசாங்கத்தினை கையளிக்க தயார் – அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார் ஜனாதிபதி!
113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.…
Read More » -
அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் கற்றல் வில்கிளப் (Will club) முழுநாள் வட்டமேசை மாநாடு அம்பாறையில் இடம்பெற்றது.
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் செயல்திட்டத்தின் கீழ் (Search for common ground) சேர்ச்போ கொமன்…
Read More » -
கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் இடங்கள் எவை? வெளிவரவுள்ள அறிவிப்பு!!
எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை வைத்திருக்க வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய…
Read More » -
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு தடை- நோன்பு காலத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெவடகஹ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ்…
Read More » -
குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்…
Read More » -
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்!
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
வார இறுதி மின்வெட்டு குறித்த அறிவிப்பு!
A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு நாளை (26) 3 மணி நேரம் 20 நிமிடங்கள்…
Read More »