இலங்கை
-
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பம்!
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 4…
Read More » -
இலங்கைக்கான அந்நிய செலாவானி வீதம் CC யில் இருந்து CCC க்கு குறைவு
ஸ்டான்டர்ட் அன்ட் புவர்ஸ் (S&P) நிறுவனம் நாட்டின் கடன் மீள் செலுத்துகைக்கான தரநிலையினை மேலும் குறைத்துள்ளது. இலங்கையால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி…
Read More » -
இந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை!
இந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் சில அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும்…
Read More » -
அரசாங்கத்தின் தீர்மானத்தால் பல நெருக்கடிகள் உருவாகி வருகின்றது
அனைத்து வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதையும் இடைநிறுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்துடன் பல நெருக்கடிகள் உருவாகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில்…
Read More » -
சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையங்களில் சுகாதார பிரிவினர் திடீர் பரிசோதனை!!!
ஜே.கே.யதுர்ஷன் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வியாபார விற்பனை நிலையங்களை திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் தலைமையிலான சுகாதார குழுவினர் திடீர் சோதனைக்குட்படுத்தினர். மேலும்…
Read More » -
தமிழ் சிங்கள புத்தாண்டு : மின்வெட்டு குறித்து அறிவிப்பு!
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13, 14, 15 ஆகிய திகதிகளில் மின்வெட்டு அமுலாகாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் 16…
Read More » -
சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்த கோரிக்கை
சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடிதம் மூலம்…
Read More » -
பாராளுமன்ற வீதித் தடை சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபர் விசேட அறிவிப்பு
பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதி தடையில் நேற்று (05) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள…
Read More » -
கடந்த 24 மணித்தியலாங்களில் 76,000 மெட்ரிக் டொன் எரிபொருள் இலங்கைக்கு
கடந்த 24 மணித்தியலாங்களில் 36,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டொன் டீசல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கடன் திட்டத்தின் கீழ்…
Read More » -
பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு இதோ !
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதனை அடுத்து புதிய தவணைக்காக எதிர்வரும் 18 ஆம்…
Read More »