இலங்கை
-
மட்டக்களப்பு பனிச்சையடி காட்டுப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்பு
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்திலுள்ள பிரம்பு காட்டு பகுதியில் கைவிடப்பட்டிருந்த கைகுண்டு ஒன்றை இன்று (16) பிற்பகல் மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். விசேட…
Read More » -
இலங்கை தமிழர்களுக்கு உணவு தானியங்கள்!
இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப விரைவில் உரிய வசதி செய்துதர வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
இன்றும், நாளையும் மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த இரண்டு நாட்களிலும் காலை 9…
Read More » -
மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையினை முற்றுகையிட்ட மக்கள்
மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்தவேளையில், அதனை பொலிஸார் தடுத்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள்…
Read More » -
பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா உறுதி!
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும்…
Read More » -
அறிவொளி வளையத்தினால் மலையக பெண்கள் தலைமை தாங்கும் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு….
தற்போது நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மலையகத்தில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த குடும்பங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பிரித்தானியா…
Read More » -
இன்று முதல் எரிபொருள் விநியோகத்துக்கு வரையறை!
இன்று ( வெள்ளிக்கிழமை ) முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை மோட்டார் சைக்கிளுக்காக 1000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்காக 1500…
Read More » -
இன்று நண்பகல் சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள்…
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More » -
ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் – நாமல்
மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் என…
Read More » -
IPL இல் விளையாடும் இலங்கை வீரர்கள் நாடு திரும்பி போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் விளையாடும் அனைத்து இலங்கை வீரர்களும், நாட்டுக்கு வந்து தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள்…
Read More »