ஆன்மீகம்
-
கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் முன்னோர்கள் காலத்தில் இருந்து அறிவியல் ரீதியாகவும் மக்களின் நலனுக்காகவும் கொண்டாடப்படும் விழாவில் ஒன்றாக இருப்பது கார்த்திகை தீபம். மூன்று நாட்கள் தீபத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. மீனவர்…
Read More » -
ஆடிப்பெருக்கின் வரலாறு என்ன ?
ஆடி மாதம் ஆரம்பித்து விட்டாலே விரதங்களுக்கும், திருவிழாக்களுக்கும், வழிபாடுகளுக்கும் குறைவிருக்காது. அந்த வகையில் சங்க காலம் முதலே ஆடி மாதத்தின் சிறப்புகள் பல பேசப்பட்டு வருகின்றன. சங்க…
Read More » -
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற கந்தசஷ்டி விரத காலத்தில் ”மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாடு” 2023
“உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது” திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற…
Read More » -
பயம் போக்கும் பைரவர் வழிபாடு….
சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட…
Read More » -
லட்சுமி குபேர விரதத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் தெரியுமா?
அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். வெள்ளிக்கிழமை காலை எழுந்து குளித்துவிட்டு சுத்தமான உடையை…
Read More » -
தை பிறந்தால் வழி பிறக்கும்!
தமிழ் வருடத்தின் 10 ஆவது மாதமாக வருவது தை மாதம். இந்த மாதத்தில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைந்து இருப்பார்.…
Read More » -
ஆஞ்சநேயருக்கு போடும் வெற்றிலை மாலையின் சிறப்புகள்
இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் வந்தார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார்.…
Read More » -
வீட்டில் செல்வம் நிலைத்திருக்க மறக்கக்கூடாதவை
நமக்கு வரும் வருமானத்தை எப்போதும் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். அடுத்தவர் பொருளாதாரத்தோடும், வருமானத்தோடும் நம் நிலையை ஒப்பிடக்கூடாது. நமக்கு வரும் வருமானத்திலோ, லாபத்திலோ குறைந்த அளவு, ஏழைகளுக்கோ,ஆன்மிக பணிகளுக்கோ…
Read More » -
கெட்ட கனவுகள் வந்தால் செய்யவேண்டிய பரிகார முறைகள் என்ன…?
சில நேரங்களில் சில கெட்ட கனவுகள் வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். கெட்ட கனவுகளை நாம் எந்த நேரத்தில் காண்கிறோம் என்பதை பொருத்தும், அது பலிக்குமா அல்லது பலிக்கிறதா…
Read More » -
என்ன பலன்கள் நெற்றியில் விபூதி இட்டுக்கொள்வதால்…?
பசுமாட்டுச் சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு, சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு…
Read More »