ஆலையடிவேம்பு
-
மனிதநேயப்பணிகளை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி-ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன்
வி.சுகிர்தகுமார் மனிதநேயப்பணிகளை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியினை தெரிவிப்பதாக குறிப்பிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் இப்பணிகளில் ஈடுபடும் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பிரதேச செயலகத்துடன்…
Read More » -
ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு…
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் அச்சத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அன்றாட தொழிலாளர்கள் மற்றும் வருமானம் குறைந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மக்கள்…
Read More » -
90 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குட்பட்ட பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில். அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச (24) இன்றைய நிலை……
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இதுவரையில் கொரோன தொற்றுள்ளவர்கள் எனும் சந்கேகத்திற்கிடமான இருவர் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனையின் பின்னர் அவ்விருவர் உட்பட வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 90…
Read More » -
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு நாளை முதல் சமுர்த்தி வங்கிகளினூடாக உலர் உணவு பொதிகள்….
வி.சுகிர்தகுமார் நாட்டில் நிலவிவரும் கொரோனாவின் பாதிப்பில் மக்களின் நலன் கருதி அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரின் உத்தரவிற்கமைய மக்களுக்கு இலகுவான…
Read More » -
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம்……
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி…
Read More » -
ஊரடங்கு சட்டம் இரண்டாவது நாளாகவும் தொடரும் நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச இன்றைய நிலை……
நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இரண்டாவது நாளாகவும் தொடரும் நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீதிகள் வெறிச்சோடி கிடந்தமை அவதானிக்கமுடிந்தது வீதிகளில் இராணுவம் மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 37பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இந்து இளைஞர் மன்றத்தினால் முகக்கவசம் அன்பளிப்பு இன்று….
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று மாவட்ட இந்து இளைஞர் மன்றமும் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமகன் ஒருவரும் முகக்கவசங்கள் பெற்றுக்கொடுக்கும் பணிகளை அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
Read More » -
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் எமது பிரதேச மக்களின் இன்றைய நிலை……
வி.சுகிர்தகுமார் நாட்டில் இன்று மாலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மாக்கள் பொருட்கொள்வனவில் அதிக ஆர்வம் காட்டுவதை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியியங்கி மீள் நிரப்பு இயந்திரம் இன்று திறந்து வைக்கப்பட்டது
(வி.சுகிர்தகுமார்) மக்கள் நலன் கருதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியியங்கி மீள் நிரப்பு இயந்திரம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற…
Read More » -
கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்ட தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள்: ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வு செயலமர்வு….
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்ட தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள். அவ்வாறானவர்களை அடையாளம் கண்டால் அந்நோயிலிருந்து அவர்களை மீண்டெடுப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கையினை முன்னெடுங்கள். ஏனெனில் அவர்களும்…
Read More »