ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மழையினால் வீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம்
வை.ஜினுஜன் நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக கிழக்கிலும் மாழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. இதனால் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று மாலை…
Read More » -
அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா, நான்காம் நாள் இன்று…..
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் இவாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 22.06.2020 (திங்கற்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன் இன்று(25) நான்காம் நாளுக்கான…
Read More » -
இரண்டாயிரத்தை கடந்த நிலையில் கொரோனா பரவாமலிருக்க அக்கரைப்பற்றில் இறைவனை பிரார்த்திக்கும் விசேட பூஜை
வி.சுகிர்தகுமார் நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்த நிலையில் தொடர்ந்தும் இந்நோய் பரவாமலிருக்க இறைவனை பிரார்த்திக்கும் விசேட பூஜை வழிபாடுகள் அக்கரைப்பற்று மெதடிஸ்த…
Read More » -
சுவாட் அமைப்பினால் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளுக்கான தொற்று நீக்கி தெளிகருவிகள் கையளிப்பு…
வி.சுகிர்தகுமார் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு முன்ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு ஆதரவாக பல்வேறு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயற்படுவதுடன் உதவிகளையும் வழங்கி வருகின்றது.…
Read More » -
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுபோக நெல் அறுவடை இன்று ஆரம்பம்…
R. அபிராஜ் , V. ஜினுஜன் அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று (24) சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது . அம்பாறை மாவட்டத்தின்…
Read More » -
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா.
த.அபிராஜ், வை.ஜினுஜன் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் இவாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 22.06.2020 (திங்கற்கிழமை) நேற்றய தினம் கொடியேற்றத்துடன்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலக புதிய பிரதேச செயலாளர் நமது மண்ணின் மைந்தன் வி.பபாகரன் ஓர் விசேட பார்வை….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோளாவில் கிராமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நமது மண்ணின் மைந்தன் வினாசித்தம்பி பபாகரன் தனது ஆரம்பக் கல்வியை கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய திட்டமிடல் பிரிவிற்கு பொறுப்பாக கே.பி.ரவிச்சந்திரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய திட்டமிடல் பிரிவிற்கு பொறுப்பாக அக்கரைப்பற்று பனங்காட்டை சேர்ந்த சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் அவர்கள் இன்று (19) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளர் வி.பபாகரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் வினாசித்தம்பி பபாகரன் இன்று (19) மதியம்…
Read More » -
நோய்த்தாக்கம் ஏற்படும்போது விவசாயிகள் விவசாய போதானசிரியர்களை நாடாது விவசாய விற்பனையாளர்களையே நாடுகின்றனர்: அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு அதிகாரிகள்
வி.சுகிர்தகுமார் நோய்த்தாக்கம் ஏற்படும்போது விவசாயிகள் விவசாய போதானசிரியர்களை நாடாது விவசாய இரசாயன விற்பனையாளர்களையே நாடுகின்றனர். நோய் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்த பின்னரே எங்களை தேடி வருகின்றனர்…
Read More »