ஆலையடிவேம்பு
-
நிவாரணப்பணிகளில் சமூக நலன் சார்ந்த குடும்பங்களும் தனவந்தர்களும் இணைந்துள்ளனர்.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறுகின்ற நிவாரணப்பணிகளில் சமூக நலன் சார்ந்த குடும்பங்களும் தனவந்தர்களும் இணைந்துள்ளனர். இதற்கமைவாக அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த…
Read More » -
இலண்டன் சிவன் அருள் அறக்கட்டளையானது சிவன் அருள் பவுண்டேசன் ஊடாக 132 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள்…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் அலிக்கம்பை தேவகிராம ஒட்டுமொத்த மக்களும் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்துள்ளனர்.…
Read More » -
நிவாரணப்பணிகளில் இலங்கை பொலிசாரும் இணைந்துள்ளனர்- 400 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளும் அலிக்கம்பை தேவகிராமத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளில் இலங்கை பொலிசாரும் இணைந்துள்ளனர். இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும்…
Read More » -
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் ”நான்கு லட்சம்” பெறுமதியான உலர் உணவுப்பொதி, 400 குடும்பங்களுக்கு பயன்: ஏனைய ஆலைய பரிபாலன சபைகள் எங்கே???
ம.கிரிசாந் படங்கள்: ரா.அபிராஜ் இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனை…
Read More » -
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் அக்கரைப்பற்று பகுதிகளில் கொரோன தொடர்பான ஸ்டிக்கர்கள், துண்டுப்பிரசுரங்கள் விழிப்புணர்வு செயட்பாடு…
நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட…
Read More » -
நோர்வே தமிழ் உறவுகளால் ஆலையடிவேம்பு 100 குடும்பங்களுக்கான 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்த குடும்பங்களுக்கான நிவாரணப்பணியை புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு தனியார் தொண்டு நிறுவனங்களும்…
Read More » -
ஊரடங்கு நேரத்திலும் சமுர்த்தி வங்கிகள் திறப்பு – மனிதாபிமான பணிகள் முன்னெடுப்பு
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மக்கள் நலன்கருதி அம்பாரை மாவட்ட சமுர்த்தி வங்கிகள் திறக்கப்பட்டு வங்கி உள்ளக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்…
Read More » -
பிரதேச செயலாளரின் அனுமதி பெற்றதன் பின்னர் நிவாணரப்பணி இடம்பெற வேண்டும் :பிரதேச செயலாளர் கே.லவநாதன்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மகத்தான நிவாரணப்பணியை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார். மேலும் எதிர்வரும் காலத்தில் நிவாரணப்பணியை…
Read More » -
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகாரணமாக பாதிப்படைந்து இருக்கின்ற ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிராமமக்கள்.
கொரோன வைரஸ் பாதிப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, மக்களின் பாதுகாப்புக்கருதி அண்மையில் அரசாங்கத்தினால் முன்னெடுத்துவரும் ஆவர்த்தன ஊரடங்குச்சட்டத்தினால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தினசரி கூலிவேலை…
Read More » -
கனடாவை சேர்ந்த கா.யோகநாதன், பேனால்ட் இருவரும் இணைந்து 5000 பெறுமதியான 17 உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன் அன்றாட தொழில் வாய்ப்பு வருமானத்தின் மூலம் குடும்பங்களை நடாத்திய பலர்…
Read More »