ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய திட்டமிடல் பிரிவிற்கு பொறுப்பாக கே.பி.ரவிச்சந்திரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய திட்டமிடல் பிரிவிற்கு பொறுப்பாக அக்கரைப்பற்று பனங்காட்டை சேர்ந்த சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் அவர்கள் இன்று (19) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளர் வி.பபாகரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் வினாசித்தம்பி பபாகரன் இன்று (19) மதியம்…
Read More » -
நோய்த்தாக்கம் ஏற்படும்போது விவசாயிகள் விவசாய போதானசிரியர்களை நாடாது விவசாய விற்பனையாளர்களையே நாடுகின்றனர்: அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு அதிகாரிகள்
வி.சுகிர்தகுமார் நோய்த்தாக்கம் ஏற்படும்போது விவசாயிகள் விவசாய போதானசிரியர்களை நாடாது விவசாய இரசாயன விற்பனையாளர்களையே நாடுகின்றனர். நோய் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்த பின்னரே எங்களை தேடி வருகின்றனர்…
Read More » -
அமரத்துவமடைந்த கணக்காளர் அமரர் குமரன் கேசகன் அவர்களின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகள் இன்று….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 7 வருடங்களுக்கு மேல் கணக்காளாராக சேவையாற்றி 51ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக கடந்த 13ஆம் திகதி உயிரிழந்த அமரர் குமரன்…
Read More » -
உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பண நிகழ்வு 27ஆம் திகதி ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில்…
வி.சுகிர்தகுமார் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பண நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஆலையடிவேம்பு கலாசார…
Read More » -
ஆலையடிவேம்பு பகுதிகளில் கபிலநிறத்தத்தி கட்டுப்படுத்தல் விழிப்புணர்வு செயற்பாடு….
வி.சுகிர்தகுமார் நோய் தாக்கத்தின் தீவிரத்தை பொறுத்தே பூச்சி நாசினிகள் விசிறப்பட வேண்டும். இல்லையேல் அது பயனற்றதாகிவிடும் என அம்பாரை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் கரையோரப்பிரதேச சிரேஸ்ட விவசாயப்போதனாசிரியர் ஏ.ஜ.ஏ.பெறோஸ்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று மாபெரும் டெங்கொழிப்பு சிரமதானப்பணிகள்…
வி.சுகிர்தகுமார் நாட்டில் டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பொதுமக்களின் குடியிருப்புக்கள் மாத்திரமின்றி அரச திணக்களங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள்…
Read More » -
ஆலம் விழுதுகள் அமைப்பினர் 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி வைத்தனர்.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பினர் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி (09)வைத்தனர். அம்பாரை…
Read More » -
சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும்
வி.சுகிர்தகுமார் இலங்கை நாட்டிற்கு கராத்தே துறையில் பெருமை சேர்த்த அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அக்கரைப்பற்றில் …
Read More » -
பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி
வி.சுகிர்தகுமார் கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த…
Read More »