ஆலையடிவேம்பு
-
உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று அங்குரார்ப்பணம்….
வி.சுகிர்தகுமார் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (28) ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. பேரவையின்…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடார்ந்த ஆணிப்பெளர்ணமி மகோற்சவப் பெருவிழா, மூன்றாம் நாள் இன்று..
வை.ஜினுஜன் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் பன்னெடுங்காலமாக குடிகொண்டு அடியார்களுக்கு இஷ்ட சித்திகளை வழங்கி அருள் பாலித்து வரும் அனவ்ரத நாயகன் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடார்ந்த மகோற்சவப்…
Read More » -
மழை பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு பரவுவதற்கான வாய்ப்புக்கள்-ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார அதிகாரி; காரியாலய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.…
Read More » -
ஆலையடிவேம்பில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மழையினால் வீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம்
வை.ஜினுஜன் நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக கிழக்கிலும் மாழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. இதனால் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று மாலை…
Read More » -
அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா, நான்காம் நாள் இன்று…..
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் இவாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 22.06.2020 (திங்கற்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன் இன்று(25) நான்காம் நாளுக்கான…
Read More » -
இரண்டாயிரத்தை கடந்த நிலையில் கொரோனா பரவாமலிருக்க அக்கரைப்பற்றில் இறைவனை பிரார்த்திக்கும் விசேட பூஜை
வி.சுகிர்தகுமார் நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்த நிலையில் தொடர்ந்தும் இந்நோய் பரவாமலிருக்க இறைவனை பிரார்த்திக்கும் விசேட பூஜை வழிபாடுகள் அக்கரைப்பற்று மெதடிஸ்த…
Read More » -
சுவாட் அமைப்பினால் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளுக்கான தொற்று நீக்கி தெளிகருவிகள் கையளிப்பு…
வி.சுகிர்தகுமார் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு முன்ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு ஆதரவாக பல்வேறு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயற்படுவதுடன் உதவிகளையும் வழங்கி வருகின்றது.…
Read More » -
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுபோக நெல் அறுவடை இன்று ஆரம்பம்…
R. அபிராஜ் , V. ஜினுஜன் அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று (24) சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது . அம்பாறை மாவட்டத்தின்…
Read More » -
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா.
த.அபிராஜ், வை.ஜினுஜன் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் இவாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 22.06.2020 (திங்கற்கிழமை) நேற்றய தினம் கொடியேற்றத்துடன்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலக புதிய பிரதேச செயலாளர் நமது மண்ணின் மைந்தன் வி.பபாகரன் ஓர் விசேட பார்வை….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோளாவில் கிராமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நமது மண்ணின் மைந்தன் வினாசித்தம்பி பபாகரன் தனது ஆரம்பக் கல்வியை கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில்…
Read More »