ஆலையடிவேம்பு
-
சிவத்தொண்டர் அமைப்பு மற்றும் சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் அவர்களின் நிதி அனுசரணையுடன் வழங்கப்பட்ட உலர் உணவு
ஆலையடிவேம்பு சிவத்தொண்டர் அமைப்பு மற்றும் சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் அவர்களின் நிதி அனுசரணையுடன்ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தனது அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியாதவறிய…
Read More » -
ஆலையடிவேம்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை….
வி.சுகிர்தகுமார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நாட்டில் இன்று சர்வமத ஸ்தலங்களிலும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. உயிர்த்த…
Read More » -
அம்பாரை மாவட்டத்தில் தொழிலை இழந்த 39969 குடும்பங்களுக்காக 19 கோடியே 98 இலட்சத்தி 45 ஆயிரம் ரூபா அரசினால் ஒதுக்கீடு: ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கிகளிலும் இன்று காலை 6 மணிமுதல் இவ் நிதி வழங்கும் பணி சுறுசுறுப்பாக…
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தில் தொழிலை இழந்த 39969 குடும்பங்களுக்காக 19 கோடியே 98 இலட்சத்தி 45 ஆயிரம் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்து…
Read More » -
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் கொவிட் 19 யை ஒழிப்போம்’ மருந்துகளின் ஒரு தொகுதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்று நோயை எதிர்க்கும் சக்தி ஆயுர்;வேத உற்பத்தி மருந்துகளில் அதிகமாக இருப்பதாக இன்று உலகளாவிய ரீதியில் பேசப்படுவதுடன் கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது. இலங்கை நாட்டிலும் ஆயுர்வேத…
Read More » -
சின்னப்பனங்காடு பிரிவில் சிறிய வீடொன்று நேற்றிரவு வீசிய பலத்த காற்றால் சேதம்!!!
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னப்பனங்காடு பிரிவில் உள்ள சிறிய வீடொன்று நேற்றிரவு வீசிய பலத்த காற்றால் சேதமாக்கப்பட்டுள்ளது. சின்னப்பனங்காடு நாககாளி ஆலய வீதியில் வாழும்…
Read More » -
மரக்கறிகளின் விலையில் தளம்பல் – சிகரட் விற்பனை நிலையத்திலும் அதிகளவான மக்கள்-சமூக இடைவெளியை பேணாது பொருட்கொள்வனவில் மக்கள்…
வி.சுகிர்தகுமார் ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணாது பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது. இதேநேரம் சதோச…
Read More » -
அரச உத்தியோகத்தர்கள் மீது அவதூறு பதிவுகளை முகநூலில் பதிவேற்றம் செய்யும் பேக்ஜடி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை!!!
வி.சுகிர்தகுமார் பிரதேச செயலக கிராம சமுர்த்தி மற்றும் கொரோனா வேலைத்திட்ட பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் மீதாக சுமந்தப்படும் உண்மைக்கு புறம்பான அவதூறு குற்றச்சாட்டுக்களை முகநூலில் பதிவேற்றம்…
Read More » -
பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பின் சில பகுதி குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு.
வி.சுகிர்தகுமார் பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று அம்பாரை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் வழங்கி…
Read More » -
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் மிகவும் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் தமது வழிபாடுகளை வீடுகளில் இருந்தாவறே மேற்கொண்டதுடன் பொங்கல் பூஜை வழிபாடுகளையும்…
Read More » -
அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள சார்வரி புதுவருட புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மலர்ந்த இவ் தமிழ், சிங்கள சார்வரி புதுவருடத்தில் அனைவருக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து. வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர எங்கள் அன்பு ALAYADIVEMBUWEB.LK இணையத்தள வாசகர்கள்…
Read More »