ஆலையடிவேம்பு
-
சுமார் மூன்று மாதங்களின் பின்னர் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை!
வி.சுகிர்தகுமார் சுமார் மூன்று மாதங்களின் பின்னர் மாணவர்கள் இன்று (06) பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். கடந்த 29ஆம் திகதி பாடசாலைகள் யாவும் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் உயர்தரம்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உகந்தைமலை முருகன் ஆலயத்தில் மாபெரும் சிரமதானப்பணி…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்தில் ஆரம்பமாகவுள்ள ஆலய உற்சவத்தை முன்னிட்டு இடம்பெறும் மாபெரும் சிரமதானப்பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச பகுதில் ‘உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்’ வீட்டுத்திட்ட கையளிப்பு மற்றும் வீடமைப்பிற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் ….
வி.சுகிர்தகுமார் ‘உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தி வருகின்ற மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்ட கையளிப்பு மற்றும் வீடமைப்பிற்கான அடிக்கல்…
Read More » -
அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப்படையணி உருவாக்கப்பட்டு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் – ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் சஜித்….
வி.சுகிர்தகுமார் தேர்தலின் பின்னர் அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப்படையணி உருவாக்கப்பட்டு அதன் மூலம் பிரதமரின் நேரடி கண்காணிப்பில் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் என…
Read More » -
வரலாற்று சிறப்புமிக்க கோளாவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பாற்குடபவனி…
R. அபிராஜ் , V. ஜினுஜன் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச வரலாற்று சிறப்புமிக்க கோளாவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம்…
Read More » -
சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட அனுமதி -நிரந்தர அணைக்கட்டு (ஸ்பீல்) அமைப்பதற்கும் அனுமதி…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன் விரைவில் குறித்த ஆற்றுமுகப்பிரதேசத்தில் நிரந்தர அணைக்கட்டு (ஸ்பீல்) அமைப்பதற்கான அனுமதியும்…
Read More » -
ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய வருசாபிஷேக தின அஸ்டோத்திர சங்காபிஷேகம் எதிர்வரும் 06ஆம் திகதி…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் 8 ஆவது வருசாபிஷேக தின அஸ்டோத்திர (108) சங்குகளால் ஆன சங்காபிஷேகம் 06ஆம் திகதி திங்கள்கிழமை…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஆனிப்பௌர்ணமி பிரமோற்சவ பெருவிழா…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஆனிப்பௌர்ணமி பிரமோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் 04ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற…
Read More » -
பனங்காட்டு பாலம் அருகே விபத்து.- பொலிஸ் மற்றும் பொதுமகன் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனங்காட்டு பாலம் அருகே நேற்றிரவு(29) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பொலிஸ் மற்றும் பொதுமகன் உள்ளிட்ட இருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்…
Read More » -
108 நாட்களின் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள் யாவும் இன்று காலை (29) திறக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் 108 நாட்களின் பின்னர் பாடசாலைகள் யாவும் இன்று காலை (29) திறக்கப்பட்டன. பாடசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார பாடசாலை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும்…
Read More »