ஆலையடிவேம்பு
-
சமூக இடைவெளியை பேணி 5ம் தர புலமை பரிசில் பரீட்சை…
வி.சுகிர்தகுமார் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்று காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின. அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் சமூக இடைவெளியை பேணி பரீட்சை…
Read More » -
அரச அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை – முகக்கவசம் கட்டாயம் ஆலையடிவேம்பு பிரதேசங்களிலும் விழிப்பூட்டும் செயற்பாடுகள்
வி.சுகிர்தகுமார் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அரச அலுவலகங்கள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அரச அலுவலங்களுக்கு வருகை தருகின்ற அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும்…
Read More » -
COVID-19 தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் விடுத்துள்ள விசேட அறிக்கை…
வி.சுகிர்தகுமார் COVID-19 பரவலிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளல் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விசேட அறிவித்தல்! இதுவரை காலமும் எமது…
Read More » -
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆலையடிவேம்பு பிரிவுகளிலும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப்பொருட்கள் அகற்றல்…..
வி.சுகிர்தகுமார் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப்பொருட்கள் அற்ற சுற்றச்சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளுக்கமைய நாடளாவிய ரீதியில் இன்று துப்பரவு செய்யும் செய்ற்றிட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டன. அதிமேதகு…
Read More » -
புளியம்பத்தை கிராமத்தில் உள்நுழையும் யானைகள் – பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியம்பத்தை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு உள்நுழைந்த மூன்று யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம் செய்ததுடன் பயன்தரு மரங்களை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற அறநெறி மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு….
சிறுவர் தினம் கடந்த (01) திகதி ‘நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ் வருட சிறுவர் தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.…
Read More » -
நல்லாட்சியில் வழங்கப்படாத மின்சாரத்தை இந்த ஆட்சியிலாவது வழங்கி எமது தோட்டங்களை காப்பாற்றுங்கள்- ஆலையடிவேம்பு பிரதேச தென்னம் தோட்ட செய்கையாளர்கள் குமுறல்….
வி.சுகிர்தகுமார் நல்லாட்சியில் வழங்கப்படாத மின்சாரத்தை இந்த ஆட்சியிலாவது வழங்கி எமது தோட்டங்களை காப்பாற்றுங்கள் என தென்னம் தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியம்பத்தை…
Read More » -
ராம் கராத்தே சங்கத்தின் பயிற்சி பட்டறை மற்றும் தரப்படுத்தல் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்றில்…..
வி.சுகிர்தகுமார் பாடசாலைகளில் உள்ள கராத்தே மாணவர்கள் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல வெற்றிகளை பெற்று சாதனை படைத்துவரும் ராம் கராத்தே சங்கத்தின் பயிற்சி பட்டறையும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரினால் அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் மாபெரும் சிரமானப்பணி…
வி.சுகிர்தகுமார், ரா.அபிராஜ் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பல்வேறு சமய சமூக பணிகளை அம்பாரை மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில்…
Read More » -
பனங்காடு ஸ்ரீநாககாளியம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு பெருவிழாவின் தீமிதிப்பும் தீர்த்தோற்சவமும்….
வி.சுகிர்தகுமார் வரலாற்றுச்சிறப்புமிக்க அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீநாககாளியம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு பெருவிழாவின் தீமிதிப்பும் தீர்த்தோற்சவமும் இன்று (01) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்று காலை தீமிதிப்பு…
Read More »