ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுமூகமான முறையில் தபால்மூல வாக்களிப்பு இன்று..
வி.சுகிர்தகுமார் 2020 பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நேற்றுமுதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக இரண்டாம் நாளான இன்று (14) பிரதேச செயலகம் மற்றும் அரச திணைக்களங்களிலும்…
Read More » -
அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் அறுவடை விழாவும் பூஜை வழிபாடுகளும் மரநடுகையும்…..
வி.சுகிர்தகுமார் அறுவடை விழாவும் பூஜை வழிபாடுகளும் மரநடுகையும் அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இலண்டன் உதவும் கரங்கள் அமைப்பின் நிதி பங்களிப்புடன் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளரும்…
Read More » -
அக்கரைப்பற்று சுவாட் தலைமை அலுவலகத்தில் தொழில் திறன் பயிற்சியினை நிறைவு செய்தகளுக்கான ஒரு மில்லியன் பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு….
வி.சுகிர்தகுமார் சுவாட் நிறுவனமானது வெளிநாடுகளிலிருந்து மீளத்திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் எதிர்காலத்தில் வெளிநாடு செல்லவிருக்கின்ற இளைஞர்கள், யுவதிகளின் தொழில் திறனை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்து சமய தலைவர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி – பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற இந்து சமய தலைவர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் உகந்தைமலை முருகன் ஆலயத்தின் உள்வீதியில் புதிய மணல் இடும் சிரமதான பணிகள்
வி.சுகிர்தகுமார் கிழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்தின் உள்வீதியில் உள்ள பழைய மணல்; அகற்றப்பட்டு புதிய மணல் இடும் வருடாந்த சிரமதான பணிகள் ஆலையடிவேம்பு…
Read More » -
சுமார் மூன்று மாதங்களின் பின்னர் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை!
வி.சுகிர்தகுமார் சுமார் மூன்று மாதங்களின் பின்னர் மாணவர்கள் இன்று (06) பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். கடந்த 29ஆம் திகதி பாடசாலைகள் யாவும் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் உயர்தரம்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உகந்தைமலை முருகன் ஆலயத்தில் மாபெரும் சிரமதானப்பணி…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்தில் ஆரம்பமாகவுள்ள ஆலய உற்சவத்தை முன்னிட்டு இடம்பெறும் மாபெரும் சிரமதானப்பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச பகுதில் ‘உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்’ வீட்டுத்திட்ட கையளிப்பு மற்றும் வீடமைப்பிற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் ….
வி.சுகிர்தகுமார் ‘உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தி வருகின்ற மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்ட கையளிப்பு மற்றும் வீடமைப்பிற்கான அடிக்கல்…
Read More » -
அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப்படையணி உருவாக்கப்பட்டு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் – ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் சஜித்….
வி.சுகிர்தகுமார் தேர்தலின் பின்னர் அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப்படையணி உருவாக்கப்பட்டு அதன் மூலம் பிரதமரின் நேரடி கண்காணிப்பில் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் என…
Read More » -
வரலாற்று சிறப்புமிக்க கோளாவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பாற்குடபவனி…
R. அபிராஜ் , V. ஜினுஜன் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச வரலாற்று சிறப்புமிக்க கோளாவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம்…
Read More »