ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம் கொடையாளர்களுக்கு அழைப்பு….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்கு குறைந்தது 100 கொடையாளர்கள் தேவைப்படுவதால், இம்முகாமில் கலந்துகோள்ள விரும்புபவர்கள் கீழ்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரிவுகளில் தேசிய டெங்கொழிப்பு நடவடிக்கை- 1057 இடங்கள் பரிசோதனை-16 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்
வி.சுகிர்தகுமார் தேசிய டெங்கொழிப்பு வார வேலைத்திட்டத்திற்கிணங்க ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவுகளில் இன்றுவரை குடியிருப்புக்கள் பாடசாலை கட்டடங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட 1057 இடங்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு MOH காரியாலயத்தினரின் ஏற்பாட்டில் பெரியபிள்ளையார் ஆலயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி …
தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக (14.10.2020 – 20.10.2020) காலப்பகுதியானது பிரகடனப்படுத்தப்பட்டு பல டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது அதனை முன்னிட்டு…
Read More » -
ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்: ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் இதனை ஆலய நிருவாகமும்…
Read More » -
பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தான சங்காபிகேமும் கும்பாபிசேக மலர் வெளியீடும்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன…
Read More » -
அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைத்துள்ள அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று மக்கள்…
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தல் அதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைத்துள்ள அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அம்பாரை மாவட்ட மக்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு MOH காரியாலயத்தினரின் தேசிய டெங்கு ஒழிப்பு வார சிரமதான அழைப்பு…
மழையுடனான காலநிலை ஆரம்பமாக இருப்பதனால் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவுவதற்காக சாத்தியம் காணப்படுவதாக, சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.எனவே, பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் மேலும் டெங்கு நுளம்புகள்…
Read More » -
க.பொ.த.உயர்தர பரீட்சை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் பூரண கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்….
வி.சுகிர்தகுமார் க.பொ.த.உயர்தர பரீட்சைகள் இன்று காலை 8.30 மணிமுதல் நாடளாவிய ரீதியில் 2684 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகின. அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை…
Read More » -
சமூக இடைவெளியை பேணி 5ம் தர புலமை பரிசில் பரீட்சை…
வி.சுகிர்தகுமார் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்று காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின. அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் சமூக இடைவெளியை பேணி பரீட்சை…
Read More » -
அரச அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை – முகக்கவசம் கட்டாயம் ஆலையடிவேம்பு பிரதேசங்களிலும் விழிப்பூட்டும் செயற்பாடுகள்
வி.சுகிர்தகுமார் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அரச அலுவலகங்கள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அரச அலுவலங்களுக்கு வருகை தருகின்ற அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும்…
Read More »