ஆலையடிவேம்பு
-
Alayadivembuweb.lk இணையத்தள இணைய குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” இரண்டாவது நாளாக மிகவும் பயன்பெற சிறப்பானதாக இன்று!
கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய…
Read More » -
Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” : ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற பங்களிப்புடன் மிகவும் பயன்பெற சிறப்பானதாக இன்று!
கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் அமைதியான முறையில் தீபாவளியினை கொண்டாட ஆயத்தம்
வி.சுகிர்தகுமார் உலகவாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையினை இம்முறை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் கொண்டாட இலங்கை வாழ் இந்து மக்களும் தயாராகி…
Read More » -
Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” : ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற பங்களிப்புடன் நாளை!
கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான ரூபா 10,000/- பெறுமதியான உலர் உணவுப் பொதி வழங்கி வைப்பு…
வி.சுகிர்தகுமார் வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான ரூபா 10000 ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதியினை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செல்வுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செல்வுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் சபை நேற்று(10) கூடியபோது…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கொரோனா நோய் முற்றாக அகலவேண்டி விசேட வழிபாடு இன்று….
ஜினுஜன் ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இன்று (09/11) கொரோனாவில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும்படி வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று…
Read More » -
பனங்காடு பிரதேசத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அபிநயா மருத்துவ பீடத்திற்கு தெரிவானார்.
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பிரதேசத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அபிநயா மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு மண்ணிற்கும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்தார். ஆலையடிவேம்பு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வு
வி.சுகிர்தகுமார் நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டில் இருந்து இந்நோய் அகல வேண்டும் எனவும் மதஸ்தலங்களில் பிரார்த்தனை செய்யுமாறும் நாட்டு மக்களும் வேண்டுதலில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கொவிட்-19 வைரசுக்கெதிரான ‘இம்முனிட்டி பூஸ்டர்’ பொதி வழங்கி வைப்பு
வி.சுகிர்தகுமார் கொவிட்-19 வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ‘இம்முனிட்டி பூஸ்டர்’ ( (Immunity Booster – Anti Virus Property) ) எனும் ஆயுர்வேத மருந்து…
Read More »