ஆலையடிவேம்பு
-
சமயம் சார்ந்து பணிபுரியும் சமூக மட்ட அமைப்புக்களுக்கிடையிலான நல்லிணக்க கலந்துரையாடல் அக்கரைப்பற்று சுவாட் ஒன்று கூடல் மண்டபத்தில்…
வி.சுகிர்தகுமார் சமயம் சார்ந்து பணிபுரியும் சமூக மட்ட அமைப்புக்களுக்கிடையிலான வலையமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கூடாக நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் செயற்பாட்டை அம்பாரை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் முன்னெடுத்து வருகின்றது.…
Read More » -
வைத்தியத்துறை இறுதிப்பரீட்சையில் தணிகாசலம் தர்சிகா முதல் தரத்தில் (First class) சித்தி
வி.சுகிர்தகுமார் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் கல்வி பயின்றுவந்த அக்கரைப்பற்று 7ஜ சேர்ந்த தணிகாசலம் தர்சிகா இறுதிப்பரீட்சையில் முதல் தரத்தில் Passed Final MBBS in first classwith distinctions…
Read More » -
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்…
வி.சுகிர்தகுமார் அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி இன்றுமுதல் பிரதேச செயலகங்களில் நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு. மாரி மழைக்காலம் மிக அண்மித்துள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் மழைக்கால நோய்க் காவிகள் பெருகுவதற்குச் சாத்தியமுள்ள…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயம் முதல் சின்ன முகத்துவாரம் வரை சிரமதான பணி திறன்பட பயனுள்ளதாக இடம்பெற்றது….
அபிராஜ், ஜினுஜன் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் இன்று (11.09.2020) காலை 06.00 மணி முதல் காலை 08.00 மணி வரை ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயம் முதல் சின்ன முகத்துவாரம் வரை சிரமதான பணி – ஏனைய சமூக அமைப்புக்களுக்கும் அழைப்பு…
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11.09.2020) காலை 06.00 மணி முதல் காலை 08.00 மணி வரை அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயம் முதல்…
Read More » -
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கால்நடை உரிமையாளர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு
வி.சுகிர்தகுமார் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைவாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கால்நடை…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் 11ம் நாள் தீர்த்த உட்சவ நிகழ்வு இன்று…
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக்…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் பத்தாம்நாள் பாற்குட பவனி நிகழ்வு இன்று…
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக்…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின்ஒன்பதாம்நாள் திருவிழா…
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக்…
Read More »