ஆலையடிவேம்பு
-
ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்: ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் இதனை ஆலய நிருவாகமும்…
Read More » -
பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தான சங்காபிகேமும் கும்பாபிசேக மலர் வெளியீடும்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன…
Read More » -
அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைத்துள்ள அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று மக்கள்…
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தல் அதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைத்துள்ள அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அம்பாரை மாவட்ட மக்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு MOH காரியாலயத்தினரின் தேசிய டெங்கு ஒழிப்பு வார சிரமதான அழைப்பு…
மழையுடனான காலநிலை ஆரம்பமாக இருப்பதனால் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவுவதற்காக சாத்தியம் காணப்படுவதாக, சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.எனவே, பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் மேலும் டெங்கு நுளம்புகள்…
Read More » -
க.பொ.த.உயர்தர பரீட்சை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் பூரண கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்….
வி.சுகிர்தகுமார் க.பொ.த.உயர்தர பரீட்சைகள் இன்று காலை 8.30 மணிமுதல் நாடளாவிய ரீதியில் 2684 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகின. அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை…
Read More » -
சமூக இடைவெளியை பேணி 5ம் தர புலமை பரிசில் பரீட்சை…
வி.சுகிர்தகுமார் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்று காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின. அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் சமூக இடைவெளியை பேணி பரீட்சை…
Read More » -
அரச அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை – முகக்கவசம் கட்டாயம் ஆலையடிவேம்பு பிரதேசங்களிலும் விழிப்பூட்டும் செயற்பாடுகள்
வி.சுகிர்தகுமார் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அரச அலுவலகங்கள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அரச அலுவலங்களுக்கு வருகை தருகின்ற அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும்…
Read More » -
COVID-19 தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் விடுத்துள்ள விசேட அறிக்கை…
வி.சுகிர்தகுமார் COVID-19 பரவலிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளல் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விசேட அறிவித்தல்! இதுவரை காலமும் எமது…
Read More » -
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆலையடிவேம்பு பிரிவுகளிலும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப்பொருட்கள் அகற்றல்…..
வி.சுகிர்தகுமார் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப்பொருட்கள் அற்ற சுற்றச்சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளுக்கமைய நாடளாவிய ரீதியில் இன்று துப்பரவு செய்யும் செய்ற்றிட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டன. அதிமேதகு…
Read More » -
புளியம்பத்தை கிராமத்தில் உள்நுழையும் யானைகள் – பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியம்பத்தை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு உள்நுழைந்த மூன்று யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம் செய்ததுடன் பயன்தரு மரங்களை…
Read More »