ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி கோரி இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக காத்திருப்பு! விவசாயிகள் குமுறல்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களை விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் என கோரி இன்று அதிகாலை…
Read More » -
ஆலையடிவேம்பில் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் 6056 பேருக்கான தலா 5ஆயிரம் ருபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம்!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கான உலர் உணவுப் பொதி வழங்கும் பணியினை அரசாங்கம் துரிதமாக…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனாவைரஸ் தொற்று நோயின் மாத்திரம் அதிகூடிய கவனம் இருப்பதால் கொடிய ஆட்கொல்லி டெங்கு நுளம்பு பெருக்கக்கூடிய பாரிய அபாயநிலை!!! மக்களே அவதானம்….
தற்போது பெய்துவரும் பருவ மழையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருக்கக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றநிலையில் இதுதொடர்வாக மக்கள் கவனம் கொள்ளாமல் செயற்படுகின்றமை பாரியதாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியதாக அமையஇருக்கின்றது.…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அத்தியாவசியப் மரக்கறி பொருட்களை விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய விற்பனை நிர்ணய விலைப்பட்டியல் அறிமுகம்! மீறினால் முறையிடுங்கள் பிரதேச செயலகத்தினர்…..
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் COVID-19 தொற்றுப் பரவல் அபாயம் காரணமாகத் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற பொதுமக்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைக்…
Read More » -
9ஆவது நாளாகவும் தொடரும் தனிமைப்படுத்தல் -பிரதேச செயலகங்கள் ஊடாக மக்களுக்கான நிவாரணப்பணியினை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 9ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் பிரதேச செயலகங்கள் மாத்திரம் இயங்கு நிலையில்; உள்ளதுடன் அக்கரைப்பற்று மத்திய…
Read More » -
பிரதேச செயலாளர் தலைமையில் வெள்ளம் வடிந்தோட செய்யும் பொறிமுறைகள் தொடர்பில் இன்று ஆராய்வு….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலத்தமழை பெய்த நிலையில் இன்னும் அதிக மழை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசம் ஓரளவு பாதுகாப்பான நிலையில் உள்ளது-மக்கள் ஒத்துழைத்தால் தனிமைப்படுத்தலை நீக்க வாய்ப்புள்ளது -பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசம் ஓரளவு பாதுகாப்பான நிலையில் உள்ளது. மக்கள் ஒத்துழைத்தால் ஒரு வாரத்தின் பின்னர் தனிமைப்படுத்தலை நீக்க வாய்ப்புள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய…
Read More » -
அக்கரைப்பற்றில் பலத்த காற்றும் மழையும்- தாழ்நிலங்கள் மூழ்கியுள்ளதுடன் வெள்ள நிலை ஏற்படும் அபாயம்!!!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் பலத்தமழை பெய்து வருகின்றது மேலும் அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வருகின்றது. இதனால்…
Read More » -
அன்ரிஜன் பரிசோதனையில் கலந்து கொள்ளாத எந்த வியாபாரிகளுக்கும் எதிர்காலத்திலும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதியளிக்கப்படாது -சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் இன்று மேற்கொள்ளப்படவுள்ள அன்ரிஜன் பரிசோதனையில் கலந்து கொள்ளாத எந்த வியாபாரிகளுக்கும் எதிர்காலத்திலும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதியளிக்கப்படாது என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்…
Read More » -
நிபந்தனையின் அடிப்படையிலாவது விவசாய நிலங்களுக்கு செல்லஅனுமதி வேண்டும் =-அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவசாயிகள் கோரிக்கை
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 4ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் விவசாய நிலங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். யானைகளின்…
Read More »