ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று அசம்பிளி ஒப்கோட் தேவசபையில் இன்று காலை நத்தார் தின விஷேட பூஜை வழிபாடு.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவ மக்களும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நத்தார் பண்டிகையை அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொண்டாடியதுடன் சில கிறிஸ்தவ தேவலாயங்களிலும்…
Read More » -
ராம்கராத்தே சங்கம் மீண்டும் தேசிய சாதனை!
வி.சுகிர்தகுமார் இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் (Srilanka Karate do Federation) இணையவழி மூலம் நடாத்தப்பட்ட சிரேஸ்ட வீரர்களுக்கான தேசிய மட்ட E – KATA சுற்றுப்போட்டியில் (E-Kata…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆயுர்வேத பானம் இலவசமாக வழங்கி வைப்பு!
வி.சுகிர்தகுமார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு,சிகையலங்கார நிலையங்களும் இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரும் வரை சகல சிகையலங்கார நிலையங்களும் இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும் என ஆலையடிவேம்பு…
Read More » -
அக்கரைப்பற்றும் அதனை அண்டிய பிரதேசங்களும் இயல்பு நிலை நோக்கி
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில்; அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், படிப்படையாக குறைவடைந்து வருகின்றது. இன்று காலை முதல் அம்பாரை மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் மழைவீழ்ச்சி தனிந்துள்ள நிலையில்…
Read More » -
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் நேரில் சென்று பார்வையிட்டார்.
சுகிர்தகுமார் ஆலையடிவேம்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளையும் அவதானித்தார். மேலும்…
Read More » -
ஆலையடிவேம்பில் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் – உலர் உணவுப்பொதியை வழங்க பிரதேச செயலகம் தயாரான நிலையில்
சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு தாழ் நில பிரதேசத்தில்; வாழும் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ்வாறு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சகல பொதுமக்களுக்குமான பிரதேச செயலாளரின் அறிவித்தல்!
COVID-19 தனிமைப்படுத்தல் நடைமுறையிலிருந்து எமது ஆலையடிவேம்பு பிரதேசம் இதுவரை முற்றுமுழுதாக விடுவிக்கப்படாத சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான காலநிலையால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள…
Read More » -
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சாகாமம் பிரதேசத்தில் அதிகூடிய 116.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சாகாமம் பிரதேசத்தில் அதிகூடிய 116.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய கடமைநேர…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் உள்ளிட்ட சகல வியாபார நிலையங்களையும் திறக்க அனுமதி….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் (அக்கரைப்பற்று தெற்கு) சமூகத்தொற்று குறைவடைந்துள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் உள்ளிட்ட சகல வியாபார நிலையங்களையும்…
Read More »