ஆலையடிவேம்பு
-
விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்
வி.சுகிர்தகுமார் விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் எனவும்…
Read More » -
நாளை தனிமைப்படுத்தல் ஊரடங்கிலிருந்து விடுபடவுள்ள ஆலையடிவேம்பு பிரதேசங்கள் விபரம்! மற்றும் கட்டுப்பாடு விபரம்!
ஆலையடிவேம்பு பிரதேசம் உட்பட பல பகுதிகள் 20 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் எங்கள் பிரதேசம் எப்போது விடுவிக்கப்படும் எனும் கேள்வி எழுந்து…
Read More » -
தனிமைப்படுத்தல் இருவாரங்களை கடந்த நிலையில் ஆலையடிவேம்பில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி இன்று ஆரம்பம்!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் இருவாரங்களை கடந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரமின்றி வீடுகளில் தங்கியிருக்கும்; மக்களுக்கான உலர் உணவுப் பொதி வழங்கும் பணியினை அரசாங்கம் துரிதமாக…
Read More » -
ஆலையடிவேம்பில் சுதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் நடமாடிய 10 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் நடமாடிய 10 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார். ஆலையடிவேம்பில்…
Read More » -
இன்று முதல் வெதுப்பக (Bakery) உணவுப் பொருட்கள் மக்கள் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்வதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் அனுமதிப்பத்திரம்
COVID-19 தொற்றுப் பரவல் அபாயம் காரணமாகத் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற பொதுமக்கள் தங்களுக்கான வெதுப்பக (Bakery) உணவுப் பொருட்களைக் கொள்முதல்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று முதல் கொவிட் சட்டத்தை மீறி செயற்படும் குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
வி.சுகிர்தகுமார் கொவிட் சட்டத்தை மீறி செயற்படும் குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படும் கொவிட் நிவாரணம்: குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில்….
-கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படும் கொவிட் நிவாரணம்: குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில்…. ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக கொவிட் நிவாரணம்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக இதுவரையில் 3000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு இடர்கால உலர் நிவாரணம். பெய்துவரும் மழையினால் மக்களுக்கு மேலும் பாதிப்பு…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகின்றது. இன்று காலை முதல் வானம்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மாருக்கான அறிவித்தல்!ஆலையடிவேம்பு பிரதேச செயலகம்.
ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான போசாக்கு உணவுகளைக் கொள்வனவு செய்யும்பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள ரூபாய். 2,000/- பெறுமதியான வவுச்சர்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இன்று (07.12.2020) தொடக்கம்…
Read More » -
நாளை விவசாய நடவடிக்கையில் ஈடுபட முதற்கட்டமாக 400 பேருக்கு அனுமதி- MOH எஸ்.அகிலன்
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களை விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் என கோரி இன்று அதிகாலை 5…
Read More »