ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கொரோனா நோய் முற்றாக அகலவேண்டி விசேட வழிபாடு இன்று….
ஜினுஜன் ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இன்று (09/11) கொரோனாவில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும்படி வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று…
Read More » -
பனங்காடு பிரதேசத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அபிநயா மருத்துவ பீடத்திற்கு தெரிவானார்.
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பிரதேசத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அபிநயா மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு மண்ணிற்கும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்தார். ஆலையடிவேம்பு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வு
வி.சுகிர்தகுமார் நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டில் இருந்து இந்நோய் அகல வேண்டும் எனவும் மதஸ்தலங்களில் பிரார்த்தனை செய்யுமாறும் நாட்டு மக்களும் வேண்டுதலில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கொவிட்-19 வைரசுக்கெதிரான ‘இம்முனிட்டி பூஸ்டர்’ பொதி வழங்கி வைப்பு
வி.சுகிர்தகுமார் கொவிட்-19 வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ‘இம்முனிட்டி பூஸ்டர்’ ( (Immunity Booster – Anti Virus Property) ) எனும் ஆயுர்வேத மருந்து…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 50 பேர் வீடுகளில் சுய தனிமை- உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலகத்தால் வழங்கி வைப்பு…
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுடையவர்களுடன் சம்மந்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான உலர் உணவுப் பொதியினை அரசாங்கம் வழங்கி வருகின்றது. இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேச…
Read More » -
தாலி கொடியினை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சி செய்த திருடனை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன் தீவிர சிகிச்சை பிரிவில் – நால்வர் வைத்தியசாலையில்
வி.சுகிர்தகுமார் தாலி கொடியினை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சி செய்த திருடனை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன் மனைவி பிள்ளை மற்றும் தாலியினை பறித்தெடுத்த திருடன் வீதியில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கணவருடன் சென்ற பெண்ணின் தாலியினை பறிக்க முயற்சி: விபத்தில் சிக்கிய திருடர்கள் உற்பட பலர்!
ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று சாகாம வீதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக இன்று (02/11) திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணின்…
Read More » -
பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று…
வி.சுகிர்தகுமார் பலவருடங்களாக புதிய கட்டட வசதிகளின்றி செயற்பட்டு வந்த அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 15 வீடுகள் இன்று மக்களிடம் கையளிப்பு…
வி.சுகிர்தகுமார் “உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்” எனும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு என்ற கொள்கைக்கு அமைய நாடு பூராகவும்…
Read More » -
அக்கரைப்பற்று பொலிசாரால் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டதுடன் பொலிஸ் உப நிலையமும் திறப்பு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பல்வேறு செயற்பாடுகளில் அக்கரைப்பற்று…
Read More »