ஆலையடிவேம்பு
-
திருக்கோவில் கல்வி வலயத்தில் 116 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் -அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலய மாணவி தேவானந்த கிருத்திகா 187புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலிடம்
வி.சுகிர்தகுமார் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் திருக்கோவில் கல்வி வலயத்தில் 116 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் 88.88 வீதமான…
Read More » -
அடைமழையினால் மக்களது அன்றாட இயல்பு வாழ்கை நிலை முற்றாக பாதிப்பு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் தொடரும் அடைமழையினால் மக்களது அன்றாட இயல்பு வாழ்கை நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு…
Read More » -
”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக கிடைக்கப்பட்ட பணத்தினை பகிரங்கமாக அறியத்தருகின்றோம்.
Alayadivembuweb.lk இணையத்தள இணையகுழு ஆகிய எங்களால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” எனும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதனில் ஒரு அம்சமாக ”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு…
Read More » -
சக்தி வாய்ந்த யாகங்களை செய்வதன் மூலம் நமது சூழலும் ஜம்பூதங்களும் பரிசுத்தமாகின்றன.- ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்
வி.சுகிர்தகுமார் சக்தி வாய்ந்த யாகங்களை செய்வதன் மூலம் நமது சூழலும் ஜம்பூதங்களும் பரிசுத்தமாகின்றன. இதனை எமது முன்னோர்கள் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக்காட்டியுள்ளனர். அதுபோல் மகாலட்சுமி துணையுடன்…
Read More » -
Alayadivembuweb.lk இணையத்தள இணைய குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” இரண்டாவது நாளாக மிகவும் பயன்பெற சிறப்பானதாக இன்று!
கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய…
Read More » -
Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” : ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற பங்களிப்புடன் மிகவும் பயன்பெற சிறப்பானதாக இன்று!
கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் அமைதியான முறையில் தீபாவளியினை கொண்டாட ஆயத்தம்
வி.சுகிர்தகுமார் உலகவாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையினை இம்முறை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் கொண்டாட இலங்கை வாழ் இந்து மக்களும் தயாராகி…
Read More » -
Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” : ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற பங்களிப்புடன் நாளை!
கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான ரூபா 10,000/- பெறுமதியான உலர் உணவுப் பொதி வழங்கி வைப்பு…
வி.சுகிர்தகுமார் வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான ரூபா 10000 ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதியினை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செல்வுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செல்வுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் சபை நேற்று(10) கூடியபோது…
Read More »