ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 44 பவுண் தங்க நகைகள் கொள்ளை!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 44 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை ஒரு மணி தொடக்கம்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் அடை மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் பட்டிப் பொங்கல் நிகழ்வுகள்
வி.சுகிர்தகுமார் அடை மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் எமது ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தியதுடன் உழவருக்கும் மனிதர்களுக்கும் உதவி செய்யும் பசுக்களுக்கும் நன்றி செலுத்த…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் பொங்கல் வாழ்த்து!
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்கள் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும்;…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஆலயங்கள் வீடுகள் மற்றும் சிறுவர் இல்லங்களிலும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வுகள்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஆலயங்கள் வீடுகள் மற்றும் சிறுவர் இல்லங்களிலும் உழைக்கும் மக்களால் இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வுகள்…
Read More » -
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்.!- ஆலையடிவேம்புவெப் இணையகுழுமத்தின் இனிய வாழ்த்துக்கள்!!
தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் இன்றைய நாளில் பொங்கல் பொங்கி படைத்து சூரினை…
Read More » -
லண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய நிதியுதவியுடன் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா மற்றும் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் கொட்டும் அடைமழை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் தைப்பொங்கலுக்கான ஆயத்தம்!
வி.சுகிர்தகுமார் கொட்டும் அடைமழை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் ஆர்வத்துடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More » -
யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்க எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது தவராஜா கலையரசன்.
வி.சுகிர்தகுமார் யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார்.…
Read More » -
45 நாட்களின் பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்: மாணவர்கள் ஆர்வத்துடன் சமூகமளிப்பு!
வி.சுகிர்தகுமார் சுமார் 45 நாட்களின் பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் அதிகளவான மாணவர்கள் இன்று (11) பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். கடந்த நவம்பர் 26ஆம் திகதி…
Read More » -
கொரோனா தொற்றில் இருந்து இலங்கை திருநாடு மீளவேண்டி வழிபாடு மற்றும் திருவாசகமுற்றோதலும்: அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரன் ஆலயத்தில்
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றில் இருந்து இலங்கை திருநாடு மீளவேண்டியும் அதனூடாக அரசாங்கமும் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கும் வழிபாடுகளும் திருவாசகமுற்றோதலும் அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரன் ஆலயத்தில்…
Read More »