ஆலையடிவேம்பு
-
யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்க எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது தவராஜா கலையரசன்.
வி.சுகிர்தகுமார் யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார்.…
Read More » -
45 நாட்களின் பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்: மாணவர்கள் ஆர்வத்துடன் சமூகமளிப்பு!
வி.சுகிர்தகுமார் சுமார் 45 நாட்களின் பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் அதிகளவான மாணவர்கள் இன்று (11) பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். கடந்த நவம்பர் 26ஆம் திகதி…
Read More » -
கொரோனா தொற்றில் இருந்து இலங்கை திருநாடு மீளவேண்டி வழிபாடு மற்றும் திருவாசகமுற்றோதலும்: அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரன் ஆலயத்தில்
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றில் இருந்து இலங்கை திருநாடு மீளவேண்டியும் அதனூடாக அரசாங்கமும் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கும் வழிபாடுகளும் திருவாசகமுற்றோதலும் அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரன் ஆலயத்தில்…
Read More » -
அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் NVQ தரச் சான்றிதழுக்கான தொழிற்பயிற்சி பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன: ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் யுவதிகள் விண்ணப்பிக்க முன்வாருங்கள்…
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தால் நாடு முழுவதிலுமுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக நடாத்தப்படுகின்ற NVQ தரச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சிப் பாடநெறிகளுக்கான…
Read More » -
41 நாட்களின் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களும் இன்றுமுதல் விடுவிக்கப்பட்டன!
வி.சுகிர்தகுமார் 41 நாட்களின் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களும் இன்றுமுதல் விடுவிக்கப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More » -
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மீண்டும் பலத்த மழை- கிராமத்தில் சூழ்ந்துள்ள நீர் நிலைகளில் மக்கள் மீன்பிடியில்!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்துவரும் சந்தர்ப்பத்தில் மீனவர்களும் கிராம வாழ் மக்களும் கிராமத்தில் சூழ்ந்துள்ள நீர் நிலைகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று.வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் ஏற்கனவே மரணமடைந்துள்ள நிலையில் இன்று மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வருடத்தின் முதல் கடமை நாள் ஊழியர்கள் சத்தியபிரமாணம்: தவிசாளர் த.கிரோஜாதரனின் புதிய வருடப்பிறப்பின் வாழ்த்து செய்தி…
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் இன்று (01) கௌரவ தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் புதிய வருடப்பிறப்பினை முன்னிட்டு முதல் கடமை நாள் உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு மற்றும்…
Read More » -
அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம்: ஆலையடிவேம்பு பிரதேச செயலகம்
வி.சுகிர்தகுமார் பொதுநிருவாக சுற்றுநிருபங்களின் பிரகாரம் வருடத்தின் முதல் கடமை நாள் தினத்தன்று அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று(01) காலை நடைபெற்றது.…
Read More » -
ALAYADIVEMBUWEB.LK இணையத்தள நலன் விரும்பிகள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்!
மலர்ந்த இவ் புதுவருடத்தில் அனைவருக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து. வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர எங்கள் அன்பு ALAYADIVEMBUWEB.LK இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில…
Read More »