ஆலையடிவேம்பு
-
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சம்பந்தமான அறிவித்தல்!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் இன்று மாலை 6.00 மணிதொடக்கம் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பிரதேசத்தில் 10பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று மேலும் பரிசோதனை
வி.சுகிர்தகுமார் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் பின்னர் 10பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இலங்கை இராணுவத்தில் காணப்படும் 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு இன்று நேர்முகப் பரீட்சை ஆரம்பமானது!
வி.சுகிர்தகுமார் இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக் கருவி வாசிப்பாளர், கனிஷ்ட நிர்வாக உதவியாளர், கணினி வன்பொருள் உதவியாளர், வைத்திய உதவியாளர், தாதி மருந்தகர் உள்ளிட்ட 77 வகையான…
Read More » -
பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணி!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணியை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் உதவியோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது.கடந்த…
Read More » -
சுமார் இரு மாதங்களின் பின்னர் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைகளுக்கு சமூகம்!
வி.சுகிர்தகுமார் கொரோனா இரண்டவாது அலை ஏற்பட்டு பாடாசலைகள் மூடப்பட்டு சுமார் இரு மாதங்களின் பின்னர் மாணவர்கள் இன்று (23) பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். இதற்கமைவாக இன்று காலை முதல்…
Read More » -
அயல் வீட்டிலும் கொரோனா இருக்கலாம் எனும் எச்சரிக்கையோடும் பாதுகாப்பாக வாழ பழகிக் கொள்ளுங்கள்:ஆலையடிவேம்பு பொதுச்சுகாதார பரிசோதகர் ப.கேதீஸ்வரன்…
வி.சுகிர்தகுமார் அயல் வீட்டிலும் கொரோனா இருக்கலாம் எனும் சிந்தனையோடும் எச்சரிக்கையோடும் பாதுகாப்பாக வாழ பழகிக் கொள்ளுங்கள். அப்போதே நாம் சுகதேகிகளாக வாழ முடியும் என ஆலையடிவேம்பு பொதுச்சுகாதார…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்படும் வடிக்கான்களை துப்பரவு செய்யும் பணிகள்
வி.சுகிர்தகுமார் மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கின் தாக்கமும் அதிகரிக்கலாம் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மக்களை விழிப்பூட்டி வருகின்றது. இந்நிலையில் நீர்தேங்கி…
Read More » -
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் மரநடுகை மற்றும் கடற்கரையினை தூய்மைப்படுத்தும் சிரமதான நிகழ்வும்
வி.சுகிர்தகுமார் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கமைவாக கடல் சூழலை பேணிப்பாதுகாப்பதற்காக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
Read More » -
ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டது.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட…
Read More » -
சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிட அனுமதி – நிரந்தர அணைக்கட்டு (ஸ்பீல்) அமைப்பதற்கான அனுமதியும் கிடைக்கும். ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட…
Read More »