ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேசம் ஓரளவு பாதுகாப்பான நிலையில் உள்ளது-மக்கள் ஒத்துழைத்தால் தனிமைப்படுத்தலை நீக்க வாய்ப்புள்ளது -பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசம் ஓரளவு பாதுகாப்பான நிலையில் உள்ளது. மக்கள் ஒத்துழைத்தால் ஒரு வாரத்தின் பின்னர் தனிமைப்படுத்தலை நீக்க வாய்ப்புள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய…
Read More » -
அக்கரைப்பற்றில் பலத்த காற்றும் மழையும்- தாழ்நிலங்கள் மூழ்கியுள்ளதுடன் வெள்ள நிலை ஏற்படும் அபாயம்!!!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் பலத்தமழை பெய்து வருகின்றது மேலும் அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வருகின்றது. இதனால்…
Read More » -
அன்ரிஜன் பரிசோதனையில் கலந்து கொள்ளாத எந்த வியாபாரிகளுக்கும் எதிர்காலத்திலும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதியளிக்கப்படாது -சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் இன்று மேற்கொள்ளப்படவுள்ள அன்ரிஜன் பரிசோதனையில் கலந்து கொள்ளாத எந்த வியாபாரிகளுக்கும் எதிர்காலத்திலும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதியளிக்கப்படாது என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்…
Read More » -
நிபந்தனையின் அடிப்படையிலாவது விவசாய நிலங்களுக்கு செல்லஅனுமதி வேண்டும் =-அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவசாயிகள் கோரிக்கை
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 4ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் விவசாய நிலங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். யானைகளின்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மேலும் 20 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்;ட பிரதேசங்களில் மேலும் 20 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.…
Read More » -
கொரோனாவின் தாக்கம் உயிரிழப்பு நூறினை கடந்துள்ள நிலையில் பொதுமக்கள் பொறுப்போடும் விழிப்போடும் செயற்படுங்கள்: ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் த.கிரோஜாதரன்
வி.சுகிர்தகுமார் கொரோனாவின் தாக்கம் காரணமாக நமது நாட்டில் உயிரிழப்பு நூறினை கடந்துள்ள நிலையில் பொதுமக்கள் பொறுப்போடும் விழிப்போடும் செயற்படுங்கள் என ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் த.கிரோஜாதரன் கோரிக்கை…
Read More » -
ராம் கராத்தே தோ சங்கத்தின் தேசிய சாதனைகள்- E – KATA சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றது
வி.சுகிர்தகுமார் ராம் கராத்தே தோ சங்கத்தின் தேசிய சாதனைகள்- E – KATA சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றது. இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் (…
Read More » -
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மேலும் ஐவருக்கு தொற்று – ஆலையடிவேம்பிலும் ஒருவர் – பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவில் 65 ஆகவும் உயர்வடைந்துள்ளது. கடந்த…
Read More » -
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாடுவது மறு அறிவித்தல்வரை முற்றாக தடை! எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாடுவது மறு அறிவித்தல்வரை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்…
Read More » -
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவுகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச கொரோனா தடுப்பு செயலணிக்கூட்டம்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 31பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவுகள் நேற்றுமுதல் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி…
Read More »