ஆலையடிவேம்பு
-
உணவகங்களை இன்று முதல் திறக்கலாம் உள்ளிருந்து உணவருந்த முடியாது – ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் (அக்கரைப்பற்று தெற்கு) தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் உள்ள உணவகங்களை இன்று முதல் திறக்கலாம் என ஆலையடிவேம்பு…
Read More » -
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த பிரிவுகள் 21 நாட்களின் பின்னர் இன்று விடுவிப்பு!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள் 21 நாட்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்…
Read More » -
மறு அறிவித்தல் வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறக்கூடிய நாளாந்த மற்றும் வாராந்த சந்தை நடவடிக்கைகளைத் தடை!
வி.சுகிர்தகுமார் மறு அறிவித்தல் வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறக்கூடிய நாளாந்த மற்றும் வாராந்த சந்தை நடவடிக்கைகளைத் தடை செய்வதுடன் தனிமைப்படுத்தல் சட்ட ஏற்பாடுகளை…
Read More » -
ஆலையடிவேம்பு தவிசாளர் தலைமையில் ஆயுர்வேத மூலிகைப் பானம் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஆலையடிவேம்பு மக்களை பாதுகாக்கும் முகமாக, இன்று (17) இலவச ஆயுர்வேத மூலிகை பானம் ( ஜோசான்ட்) ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு வழங்கி…
Read More » -
விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்
வி.சுகிர்தகுமார் விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் எனவும்…
Read More » -
நாளை தனிமைப்படுத்தல் ஊரடங்கிலிருந்து விடுபடவுள்ள ஆலையடிவேம்பு பிரதேசங்கள் விபரம்! மற்றும் கட்டுப்பாடு விபரம்!
ஆலையடிவேம்பு பிரதேசம் உட்பட பல பகுதிகள் 20 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் எங்கள் பிரதேசம் எப்போது விடுவிக்கப்படும் எனும் கேள்வி எழுந்து…
Read More » -
தனிமைப்படுத்தல் இருவாரங்களை கடந்த நிலையில் ஆலையடிவேம்பில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி இன்று ஆரம்பம்!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் இருவாரங்களை கடந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரமின்றி வீடுகளில் தங்கியிருக்கும்; மக்களுக்கான உலர் உணவுப் பொதி வழங்கும் பணியினை அரசாங்கம் துரிதமாக…
Read More » -
ஆலையடிவேம்பில் சுதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் நடமாடிய 10 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் நடமாடிய 10 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார். ஆலையடிவேம்பில்…
Read More » -
இன்று முதல் வெதுப்பக (Bakery) உணவுப் பொருட்கள் மக்கள் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்வதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் அனுமதிப்பத்திரம்
COVID-19 தொற்றுப் பரவல் அபாயம் காரணமாகத் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற பொதுமக்கள் தங்களுக்கான வெதுப்பக (Bakery) உணவுப் பொருட்களைக் கொள்முதல்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று முதல் கொவிட் சட்டத்தை மீறி செயற்படும் குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
வி.சுகிர்தகுமார் கொவிட் சட்டத்தை மீறி செயற்படும் குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில்…
Read More »