ஆலையடிவேம்பு
-
இவ் வருடம் க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள் தொடர்பான Alayadivembuweb.lk இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட செயலமர்வு நிறைவு…
இவ் வருடம் சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகும் மாணவர்கள் அவர்கள் படிப்பதற்கு தெரிவு செய்யும் துறை சம்பந்தமாகவும் மற்றும் …
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கணக்காளராக கணபதிப்பிள்ளை பிரகஷ்பதி நியமனம்…..
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கணக்காளராக அக்கரைப்பற்று மண்ணைச்சேர்ந்த கணபதிப்பிள்ளை பிரகஷ்பதி மாவட்ட செயலகத்தினால் நியமிக்கப்பட்டார். பதில் கணக்காளராக கடந்த சில மாதங்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்…
Read More » -
இவ் வருடம் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள் தொடர்பான அறிவித்தல்…..
இவ் வருடம் சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகும் மாணவர்கள் அவர்கள் படிப்பதற்கு தெரிவு செய்யும் துறை சம்பந்தமாகவும். மற்றும்…
Read More » -
அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக காணிகளற்றவர்களுக்கு அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆலையடிவேம்பு…
Read More » -
77 வகையான தொழில்சார் துறைகளுக்கு நேர்முகப்பரீட்சை மூலம் ஆலையடிவேம்பில் இன்னும் சிலர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்: இளைஞர் யுவதிகள் இணைந்து கொண்டு தமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள முடியும் -ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்
வி.சுகிர்தகுமார் இலங்கை இராணுவத்தில் வெற்றிடமாகவுள்ள 77 வகையான தொழில்சார் துறைகளுக்கு நேர்முகப்பரீட்சை மூலம் ஆலையடிவேம்பில் இன்னும் சிலர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். ஆகவே இச்சந்தர்ப்பத்தை எமது பிரதேச இளைஞர்…
Read More » -
ஆலையடிவேம்பில் கால்நடைகளின் தங்குமிடமாக மாறிவரும் பிரதான வீதிகள்!
(வி.சுகிர்தகுமார்) ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கால்நடைகளின் தங்குமிடமாக மாறிவரும் பிரதான வீதிகளினால் பல்வேறு அசௌகரியங்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் நாளாந்தம் பல்வேறு விபத்துக்களை பொதுமக்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச கனகாம்பிகை பாலர்பாடசாலை மீள ஆரம்பிக்கப்படுவதனை முன்னிட்டு பாடசாலை வளாக சுற்றுசூழலில் சிரமதான பணி….
கொரோனா (கொவிட் -19) வைரஸ் தொற்று நோய் தாக்கத்தினால் நாட்டின் பல பாலர் பாடசாலைகள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கத்தினை அரசாங்கம்…
Read More » -
அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்திலும் மகாசிவராத்திரி விரதம் அனுஸ்டிக்கப்பட்டது….
வி.சுகிர்தகுமார் மறைகளிற் சாமம், யாகங்களில் அசுமேதயாகம், நதிகளிற் கங்கை, ஜம்புதுங்களில் ஆகாயம், தேவர்களில் திருமால் சிறந்திருப்பதை போல விரதங்களிற் சிறந்தது சிவராத்திரி என சிவபுராணம் கூறுகின்றது. அச்சிறப்பு…
Read More » -
சிவராத்திரி தின வழிபாடு – பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் ஆலயத்திலும் சமுர்த்தி சமுதாய கட்டமைப்பின் உறுப்பினர்களால் பாரிய சிரமானப்பணி….
வி.சுகிர்தகுமார் நாளை அனுஸ்டிக்கப்படும் சிவராத்திரி தின வழிபாடுகளுக்கு அமைவாக ஆலயங்கள் யாவிலும் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக சிவராத்திரி பூஜை வழிபாடுகளுக்கு மிகவும் சிறப்பாக…
Read More » -
ஆலையடிவேம்பு தெற்கு வங’கியில் மகளிர் தின கொண்டாட்டம். – சாதனை பெண்கள் கௌரவிப்பு….
வி.சுகிர்தகுமார் பெண்களை தலைவர்களாக கொண்ட அதிகளவான சமுர்த்தி வங்கிகளும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களும் இணைந்து மகளிர் தின கொண்டாட்டங்களை இம்முறை சிறப்பாக கொண்டாடி வருகின்றது. இதற்கமைவாக…
Read More »