ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று.வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் ஏற்கனவே மரணமடைந்துள்ள நிலையில் இன்று மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வருடத்தின் முதல் கடமை நாள் ஊழியர்கள் சத்தியபிரமாணம்: தவிசாளர் த.கிரோஜாதரனின் புதிய வருடப்பிறப்பின் வாழ்த்து செய்தி…
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் இன்று (01) கௌரவ தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் புதிய வருடப்பிறப்பினை முன்னிட்டு முதல் கடமை நாள் உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு மற்றும்…
Read More » -
அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம்: ஆலையடிவேம்பு பிரதேச செயலகம்
வி.சுகிர்தகுமார் பொதுநிருவாக சுற்றுநிருபங்களின் பிரகாரம் வருடத்தின் முதல் கடமை நாள் தினத்தன்று அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று(01) காலை நடைபெற்றது.…
Read More » -
ALAYADIVEMBUWEB.LK இணையத்தள நலன் விரும்பிகள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்!
மலர்ந்த இவ் புதுவருடத்தில் அனைவருக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து. வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர எங்கள் அன்பு ALAYADIVEMBUWEB.LK இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில…
Read More » -
திருவாசகமுற்றோதலும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பெரிய பிள்ளையார் ஆலயத்தில் பிரார்த்தனை வழிபாடு..
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் தொடரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் திருவாசகமுற்றோதலும் அக்கரைப்பற்று கருங்கொடியூர் ஸ்ரீ சித்திவிநாயகர் (பெரிய பிள்ளையார்) ஆலயத்தில்…
Read More » -
”மக்களைப்பாதுகாப்போம்” அமைப்பினரால் ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் ஆலையடிவேம்பு MOH எஸ்.அகிலனிடம் கையளிக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் கடந்த தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வழங்கும் முகமாக மக்களைப்பாதுகாப்போம் அமைப்பினரால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள்…
Read More » -
இரண்டாம் கட்ட உலர் உணவுப்பொதி வழங்கும் நிவாரணப்பணி நிறைவு- 06 கோடியே 45 இலட்சத்து 40ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் பிரதேச செயலகத்தால் வழங்கி வைப்பு
வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்;பு பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட உலர் உணவுப்பொதி வழங்கும் நிவாரணப்பணி நிறைவடைந்துள்ளதாக ஆலையடிவேம்பு…
Read More » -
அக்கரைப்பற்று அசம்பிளி ஒப்கோட் தேவசபையில் இன்று காலை நத்தார் தின விஷேட பூஜை வழிபாடு.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவ மக்களும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நத்தார் பண்டிகையை அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொண்டாடியதுடன் சில கிறிஸ்தவ தேவலாயங்களிலும்…
Read More » -
ராம்கராத்தே சங்கம் மீண்டும் தேசிய சாதனை!
வி.சுகிர்தகுமார் இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் (Srilanka Karate do Federation) இணையவழி மூலம் நடாத்தப்பட்ட சிரேஸ்ட வீரர்களுக்கான தேசிய மட்ட E – KATA சுற்றுப்போட்டியில் (E-Kata…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆயுர்வேத பானம் இலவசமாக வழங்கி வைப்பு!
வி.சுகிர்தகுமார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும்…
Read More »