ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேச சபை வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை புனர் நிர்மானம் செய்யப்பட்டு திறந்துவைப்பு…
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இன்று புனர் நிர்மானம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சுவாழி விவேகானந்தரின் ஜனனதின நிகழ்வுகளுக்கு இணைவாக…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சகவாழ்வுக்கு சங்கங்களுடனான திட்ட அறிமுக நிகழ்வு
வி.சுகிர்தகுமார் தேசிய மொழிகள் சகவாழ்வு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழான ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சகவாழ்வுக்கு சங்கங்களுடனான திட்ட அறிமுக நிகழ்வு இன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More » -
ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கிகள் மற்றும் வங்கிச்சங்கங்களை கணிணி மயப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு…
வி.சுகிர்தகுமார் சமுர்த்தி வங்கிகள் மற்றும் வங்கிச்சங்கங்களை கணிணி மயப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்திலும் இவ்வேலைத்திட்டம் விரைவாக…
Read More » -
இராணுவத்தில் காணப்படும் 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கான இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை ஆலையடிவேம்பில் நாளையுடன் நிறைவு….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெறும் இலங்கை இராணுவத்தில் காணப்படும் 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கான இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை நாளையுடன்(22)நிறைவுறுகின்றது. இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட வாச்சிக்குடா விஸ்வகுல வீதி 58 இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் புனரமைப்பு…
வி.சுகிர்தகுமார் அரசாங்கம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பல்வேறு கருத்திட்டங்களினூடாகவும் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக உள்ளுராட்சி அபிவிருத்தி உதவித்திட்டத்தினூடாக கிராமங்களில் உள்ள வீதிகளையும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா – 2021!
தேசிய பொங்கல் விழாவிற்கு இணைவாக அரச அலுவலங்களிலும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் தமிழர்…
Read More » -
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 44 பவுண் தங்க நகைகள் கொள்ளை!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 44 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை ஒரு மணி தொடக்கம்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் அடை மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் பட்டிப் பொங்கல் நிகழ்வுகள்
வி.சுகிர்தகுமார் அடை மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் எமது ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தியதுடன் உழவருக்கும் மனிதர்களுக்கும் உதவி செய்யும் பசுக்களுக்கும் நன்றி செலுத்த…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் பொங்கல் வாழ்த்து!
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்கள் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும்;…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஆலயங்கள் வீடுகள் மற்றும் சிறுவர் இல்லங்களிலும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வுகள்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஆலயங்கள் வீடுகள் மற்றும் சிறுவர் இல்லங்களிலும் உழைக்கும் மக்களால் இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வுகள்…
Read More »