ஆலையடிவேம்பு
-
70 வருடகால குடிநீர்ப்பிரச்சினை இந்த அரசாங்கத்தில் தீர்த்து வைக்கப்படும்- நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகன் உறுதிமொழி…
வி.சுகிர்தகுமார் சுமார் 70 வருடங்களாக குடிநீர்ப்பிரச்சினையை எதிர்கொண்டுவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணக்கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள நீர்த்தடாகத்தில் மீன்குஞ்சுகளை இடும் நிகழ்வு இன்று….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள நீர்த்தடாகத்தில் மீன்குஞ்சுகளை இடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர்…
Read More » -
மாணவி ஒருவர் உள்ளிட்ட குடும்பமொன்று கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதை கண்டித்து ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 8 ஆம் பிரிவு வஸ்தியான் வீதியில் மாணவி ஒருவர் உள்ளிட்ட குடும்பமொன்று கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதை கண்டித்து…
Read More » -
ஆலையடிவேம்பு சமூக நலன் அமைப்பின் முதலாம் வருட பூர்த்தி நிகழ்வு சங்கமன் கண்டி பிள்ளையார் ஆலயத்தில் இன்று….
ஆலையடிவேம்பினை சேர்ந்த சமூக அக்கறை கொண்ட நபர்கள் ஒன்று சேர்ந்து ஆலையடிவேம்பு சமூக நலன் அமைப்பு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு பிரதேச ஆலயங்கள் மற்றும் பிரதேச பொது…
Read More » -
பிறப்பு அத்தாட்சிப்பத்திரமற்ற ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் உடன் பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளவும்…..
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட பிறப்பு அத்தாட்சிப்பத்திரமற்ற மக்கள் உடன் பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப்…
Read More » -
மிளகாய் தூளை வீசி பெண்ணின் தாலியினை அறுத்தெடுத்த திருடன் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைவு! ஆலையடிவேம்பு பிரதேச நாவற்காடு பகுதியில் சம்பவம்….
வி.சுகிர்தகுமார் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கண்களில் மிளகாய் தூளை வீசி தாலியினை அறுத்தெடுத்த திருடன் மக்களால் சாதுர்யமாக மடக்கிப்பிடிக்கப்பட்டதுடன் நையப்புடையப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அக்கரைப்பற்று பொலிஸ்…
Read More » -
மரணச்சடங்குகளின் போது இடம்பெறும் மேலதிக செலவினை கட்டுப்படுத்தல், ஒரே நடைமுறையினை பின்பற்றல், மயானத்தூய்மைப்படுத்தல் தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ளும் கூட்டம்…
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் மரணச்சடங்குகளின் போது இடம்பெறும் மேலதிக செலவினை கட்டுப்படுத்தல் மற்றும் ஒரே நடைமுறையினை பின்பற்றல் மயானத்தூய்மைப்படுத்தல் தொடர்பிலான தீர்மானங்களை…
Read More » -
வெள்ள நிலையினை தவிர்ப்பதற்காக பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணி…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணியை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் உதவியோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது.…
Read More » -
விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் வெள்ளம்- சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின கொண்டாட்டங்கள் இன்று….
வி.சுகிர்தகுமார் இலங்கையின் 73ஆவது தேசிய சுதந்திரதின கொண்டாட்டங்கள் நாட்டின் பல பாகங்களிலும் உணர்வு பூர்வமாக சிறப்பாக இன்று(04)கொண்டாடப்பட்டது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின…
Read More »