ஆலையடிவேம்பு
-
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்: ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தற்போதைய நிலைமைகள் என்ன!!!
-கிரிசாந் மகாதேவன்- கொரோனாவின் மூன்றாம் அலை தீவிரம் அடைந்ததை அடுத்து இலங்கை அரசினால் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடுகள் அண்ணளவாக 20 நாட்களுக்கு மேலாக அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் வெசாக் தின நிகழ்வுகள்-பொதுமக்கள் பயன்பாட்டு கொட்டகையும் திறந்து வைப்பு.
வி.சுகிர்தகுமார் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் பங்களிப்பின்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பௌத்த விகாரைகள், இல்லங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களிலும் வெசாக் தின…
Read More » -
அரச விடுமுறை தினத்திலும் ஆலையடிவேம்பில் மக்களது உணவு முத்திரை கொடுப்பனவுகளை வீடுகளுக்கு சென்று ஒப்படைக்கும் பணி…
வி.சுகிர்தகுமார் பொது மக்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவின்போது கொரோனா தொற்றுக்குள்ளாகி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அன்மையில் மரணமடைந்த நிலையிலும் சமுர்த்தி வங்கிகள் ஊடாக மக்களின் பணத்தேவையினை நிறைவேற்றும்…
Read More » -
அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1000 தை கடந்த நிலையில் ஆலையடிவேம்பில் அன்ரிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1000 தை கடந்த நிலையில் இன்று ஆலையடிவேம்பு பனங்காடு பகுதியில் எழுமாறாக அன்ரிஜன்; பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின்…
Read More » -
அக்கரைப்பற்று தமிழ்பிரிவுகளில் நாளை மின் முற்றாக தடைப்படும்!!!
பிரதான மின் வழிகளில் பராமரிப்பு வேலை காரணமாக நாளை 22.05.2021 சனிக்கிழமை காலை 08:30 முதல் மாலை 05:00 வரை நாவற்காடு, ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா, கோளாவில், பொத்துவில்…
Read More » -
ஆயிரத்தை தொடும் அம்பாரை மாவட்டம்- அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனை இன்று…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இன்று அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 941 ஆக…
Read More » -
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 910 ஆக உயர்வு -ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒருவர்
வி.சுகிர்தகுமார் பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்திலும்; அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களிலும் மக்களது செயற்பாடுகள் யாவும் இயல்பு நிலைக்கு திரும்பியதை அவதானிக்க…
Read More » -
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் எதிர்வரும் 15ஆம் திகதி சத்ய சாயி சேவா நிலையத்தில்…
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். இவ் இரத்ததான முகாம் சத்ய சாயி சேவா நிலையத்தில் எதிர்வரும் 15.05.2021 அன்று…
Read More » -
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம்: கொடையாளர்களுக்கு அழைப்பு….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்காக கொடையாளர்கள் தேவைப்படுவதால், இம் முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 077 013 1047…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ பெரிய பிள்ளையார் ஆலயத்திலும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் விசேட மஹா மிருத்யுஞ்சய ஹோமம்…
வி.சுகிர்தகுமார் நாடும், முழு உலகமும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து விடுபட வேண்டும் என பிரார்த்தித்து சகல வணக்கஸ்தலங்களிலும் இன்று (08) மாலை 5.46 மணிக்கு…
Read More »