ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு தெற்கு வங’கியில் மகளிர் தின கொண்டாட்டம். – சாதனை பெண்கள் கௌரவிப்பு….
வி.சுகிர்தகுமார் பெண்களை தலைவர்களாக கொண்ட அதிகளவான சமுர்த்தி வங்கிகளும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களும் இணைந்து மகளிர் தின கொண்டாட்டங்களை இம்முறை சிறப்பாக கொண்டாடி வருகின்றது. இதற்கமைவாக…
Read More » -
சமுர்த்தி சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பில் மூன்று வீடுகள் இன்று திறந்து வைப்பு…
வி.சுகிர்தகுமார் சமுர்த்தி சௌபாக்கிய வேலைத்திட்ட வாரமான கடந்த 02ஆம் திகதி தொடக்கம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள்…
Read More » -
கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலய பிரம்மசூத்திர பெரும்யாக பெரும் 25ஆவது குடமுழுக்கு பெருவிழாவின் விஞ்ஞாபன விபரம்…
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவின் ஆதிக்கோயிலாம் 2000 வருடங்கள் பழமையானதும் ஊர்ப்பிள்ளையார் பெரிய பிள்ளையார் கோயில் என சிறப்பு பெயர் கொண்டு விளங்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் மஹா தேவஸ்தானம்…
Read More » -
அக்கரைப்பற்று பிரதேச நீர்பாவனையாளர்களுக்கு முக்கியமான அறிவித்தல்! நீர்விநியோகம் தடை
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் அக்கரைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கொண்ட வெட்டுவான விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளை( 2021.03.09) ம் திகதி அதாவது செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி…
Read More » -
அக்கரைப்பற்று கோளாவில் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பொது நூலக திறப்பு விழா இன்று….
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்துவரும் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இன்று (07) நடைபெற்ற பொது நூலக திறப்பு விழா…
Read More » -
கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய பிரம்மசூத்திர பெரும்யாக பெரும் 25ஆவது குடமுழுக்கு பெருவிழாவின் விஞ்ஞாபன வெளியீட்டு பூஜை வழிபாடு இன்று…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பகுதி கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய புனருத்தான திருத்தாபன எண்கழிம முப்பத்தாறு தத்துவத் தூண்கள் தாங்கும் பதினேழுகுண்ட பிரம்மசூத்திர பெரும்யாக பெரும் 25ஆவது குடமுழுக்கு பெருவிழாவின்…
Read More » -
கோளாவில், அம்பாள் விளையாட்டு மைதானத்தில் 15 இலட்சம் ஒதுக்கீட்டில் விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு….
வி.சுகிர்தகுமார் இலங்கை நாடு ஒரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ சொந்தமானதல்ல அனைத்து மக்களுக்கும்; உரித்தானது. ஆகவே அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டியதே இன்றை தேவைப்பாடு என…
Read More » -
இலங்கை இராணுவத்தில் 77 வகையான தொழில்சார் துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டு இணைத்துக்கொள்ளபட்டவர்களின் பெற்றோர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு ஆலையடிவேம்பு பிரதேசத்தில்…
வி.சுகிர்தகுமார் இலங்கை இராணுவத்தில் வெற்றிடமாகவுள்ள 77 வகையான தொழில்சார் துறைகளுக்கு நேர்முகப்பரீட்சை மூலம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டு இணைத்துக்கொள்ளபட்டவர்களின் பெற்றோர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு ஆலையடிவேம்பு பிரதேச…
Read More » -
மூத்த ஊடகவியலாளர் பூபாலசிங்கம் சிவப்பிரகாசம் அவர்கள் நேற்று (01) 90ஆவது வயதில் இறைபதமடைந்தார்.
வி.சுகிர்தகுமார் இலங்கைத்திருநாட்டின் மற்றுமொரு மூத்த ஊடகவியலாளர் பூபாலசிங்கம் சிவப்பிரகாசம் அவர்கள் இன்று (01) 90ஆவது வயதில் இறைபதமடைந்தார். அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 1931ஆம் ஆண்டு பிறந்து…
Read More » -
70 வருடகால குடிநீர்ப்பிரச்சினை இந்த அரசாங்கத்தில் தீர்த்து வைக்கப்படும்- நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகன் உறுதிமொழி…
வி.சுகிர்தகுமார் சுமார் 70 வருடங்களாக குடிநீர்ப்பிரச்சினையை எதிர்கொண்டுவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணக்கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு…
Read More »