ஆலையடிவேம்பு
-
நாளை முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பம்: MOH ஆலையடிவேம்பு.
-கிரிசாந் மகாதேவன்- எமது நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கையும், மரணங்களின் வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் எமது பிரதேசமும்,…
Read More » -
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்ட இதுவரை கொரோனா நோய்க்கெதிரான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி தொடர்வன முக்கிய அறிவித்தல்….
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்ட இதுவரை கொரோனா நோய்க்கெதிரான எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு 26.08.2021 வியாழக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு தடுப்பூசி…
Read More » -
யானைகள் அட்டகாசம்! ஆலையடிவேம்பு பிரதேச வாச்சிக்குடா பிரிவை துவம்சம் செய்த யானைகள்: நிரந்தர தீர்வு கோரி மக்கள்….
-கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு வாச்சிக்குடா பகுதியில் தோட்ட நிலங்களுக்குள் கடந்த இரண்டு நாட்களாக இரவு வேலைகளில் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயந்தகு தென்னை, வாழை…
Read More » -
பனங்காடு பிரதேச வைத்தியசாலை திங்கட்கிழமை மீள திறக்கப்படும் : பல தரப்பு முயற்சிகளால் கிடைத்த தீர்வு….முழு விபரம்….
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் அலிக்கம்ப பிரதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்த சிலருக்கும் அங்கு சேவையாற்றும் வைத்தியருக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக அங்கு பணியாற்றும்…
Read More » -
வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அப்பாவி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற மருத்துவ சேவையை வழங்கமறுப்பது கண்டிக்க வேண்டியது மக்கள் ஆதங்கம்!
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் கடந்த (17) செவ்வாய்க்கிழமை பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் தனக்கு அங்கு…
Read More » -
வைத்தியர் மீது தாக்குதல்: பாதுகாப்பு இல்லையென பணி பகிஷ்கரிப்பில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள், தொடருமா இந்நிலை – பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி நோயுடன் சிரமத்தில்
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் நேற்றய தினம் (17) பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இவ் சம்பவத்துக்கு வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர்…
Read More » -
பனங்காடு வைத்தியசாலையின் வைத்தியர் மீது தாக்குதல் : இன்றைய தினம் பணி பகிஷ்கரிப்பில் வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள்!
அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு வைத்தியசாலை மருத்துவர் நேற்றயதினம் அளிக்கம்பையில் வீடு ஒன்றில் வெடி வெடித்ததில் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களால் தாக்கப்பட்டார். மேலும் தெரியவருவதாவது, நேற்றய…
Read More » -
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான ”மக்கள் வங்கியின்” (ATM ) கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்: அது எங்கு நிறுவப்பட வேண்டும் என்பதில் எம் அவர் கவனம்???
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான ”மக்கள் வங்கியின்” தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) கிடைப்பது நம்பத்தகுந்த வட்டாரங்களில்…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவ பெருவிழா நடைபெறாது. அபிசேக பூஜைகள் மாத்திரம் இடம்பெறும். பக்தர்களுக்கு அனுமதியில்லை: நிருவாகம்
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ பெருவிழா நாளை(12) வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நாட்டின் நிலவிவரும் கொரோனா தொற்று…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் தொற்று 05 ஆவது மரணம் இன்று:கொரோனா நிலவரம் தீவிர நிலையில் 181 தொற்றாளர்கள் இதுவரை!
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் பின்னர் 129 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரையில் மொத்தமாக 181 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இன்றைய தினம்…
Read More »