ஆலையடிவேம்பு
-
இதுவரை தடுப்பூசி பெறாத 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று நண்பகல் 12.30 மணிவரை இ.கி.தேசிய பாடசாலையில்: MOH ஆலையடிவேம்பு.
-கிரிசாந் மகாதேவன்- 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . அந்த வகையில் ஆலையடிவேம்பு…
Read More » -
2022 ஆம் ஆண்டில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக 03 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார அபிவிருத்தி செய்யும் நோக்கிலான ஒன்றுகூடல் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்: இராஜாங்க அமைச்சர் கௌரவ விமலவீர திசாநாயக்க பங்குபற்றலுடன்
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக 2022ஆம் ஆண்டில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக 03 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார செயற்பாட்டினை அபிவிருத்தி செய்யும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழை வாயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பம்…
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழை வாயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச பொலிஸ் நிலையத்திற்கான நாவற்காடு பல்தேவைக்கட்டிடம் தெரிவு….
-கிரிசாந் மகாதேவன்- நாடுபூராகவும் சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் பிரதேசங்கள் தோறும் பிரதேச மக்களின் நன்மை கருதி பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. அக்கரைப்பற்று தமிழ் பிரிவு…
Read More » -
திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச இந்து ஆலயங்களுக்கான புனரமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு …
-காந்தன்- அரசாங்கத்தின் கொள்கைச் சட்டகமான “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின் கீழ் பிரதமரும் புத்தசாசன மத விவகார மற்றும் “கலாசார அமைச்சருமாகிய கெளரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களின்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட சாகாம வீதியின் பனங்காட்டு பாலம் வரையிலான காப்பட் பாதையை பாதுகாக்கும் முகமாக பராமரிப்பு பணி முன்னெடுப்பு…
-கிரிசாந் மகாதேவன்- படங்கள்- கபிஷன் அக்கரைப்பற்று தமிழ் பிரிவு, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட அக்கரைப்பற்றில் இருந்து சாகாமம் நோக்கி செல்லும் சாகாம வீதி என அழைக்கப்படும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி கோளாவில் -02 பிரதான வீதியில் நீண்ட காலமாக மக்களுக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்கள் இன்று அகற்றப்பட்டது: மக்கள் மகிழ்ச்சி….
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி கோளாவில் -02 பிரதான வீதியில் நீண்ட காலமாக மக்களுக்கு இடைஞ்சலாக வீதி ஓரங்களில் காணப்பட்ட மின்கம்பங்கள் மூலமாக…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய முன் நகர்வுகள் இன்றைய நிலை!
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஒன்று காணப்படுகின்ற நிலையில்.…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தல் நடவடிக்கை….
-கிரிசாந் மகாதேவன்- திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. சத்தியம் (வாழும் போதே…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக: மீதமுள்ள தடுப்பூசிகள் நாளை…
-கிரிசாந் மகாதேவன்- 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . அந்த வகையில்…
Read More »