ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டி பாரிய கையெழுத்து வேட்டை இன்று முதல்….
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு நீண்ட நாள் தேவையாக காணப்படுகின்ற வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் தொற்று 03 ஆவது மரணம் இன்று: ஒரே மாதத்தில் இரண்டு மரணம் பதிவானது….
-கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் காரணமாக 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில். இன்றைய தினம் (27) காலை 07.40…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் இந்து குருமார்கள் 150 பேருக்கு உலர் உணவு பொதிகள் இன்று வழங்கப்பட்டது.
-அபிராஜ்- கோவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்ட கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட வசதிகளுடன் வாழ்ந்து வருகின்ற இப்போதைய காலகட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச…
Read More » -
தளர்த்தப்பட்டது பயணக்கட்டுப்பாடு: ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேசங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!!!
-கிரிசாந் மகாதேவன்- கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு, இன்று (திங்கட்கிழமை) தளர்த்தப்பட்டது. இந்நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளும் வழமைக்கு திரும்பி இருந்த…
Read More » -
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்: ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிலைமைகள் என்ன!!!
-கிரிசாந் மகாதேவன்- கொரோனாவின் மூன்றாம் அலை தீவிரம் அடைந்ததை அடுத்து இலங்கை அரசினால் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடுகள் அண்ணளவாக ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால் அறநெறி ஆசிரியர்கள் 43 பேருக்கு உலர் உணவு பொதிகள் சிவன் அருள் பவுண்டேசனின் அனுசரணையில் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
கோவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்டு கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட வசதிகளுடன் வாழ்ந்து வருகின்ற இப்போதைய காலகட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால்…
Read More » -
அக்கரைப்பற்று கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் அதிபராக திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் கடந்த திங்கள்கிழமை கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அக்கரைப்பற்று கமு/திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடந்த திங்கள்கிழமை (14/06/2021) திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்கள் அதிபராக தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். அன்றைய தினத்தில் இதற்கு முன்னர்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவு 230 குடும்பங்களுக்கு சிவன் அருள் பவுண்டேசனுக்கூடாக திரு.ரி.பாலேந்திரா அவர்களின் நிதி அனுசரணையில் உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு.
கொவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச செயலக பிரிவில் 230 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் சிவன் அருள் பவுண்டேசனுக்கூடாக திரு.ரி.பாலேந்திரா அவர்களின் நிதி அனுசரணையில் ஆலையடிவேம்பு…
Read More » -
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ/ இராமகிருஷ்ணா கல்லூரி(தே.பா)அதிபராக டேவிட் அமிர்தலிங்கம் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ/ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் தரம் 1அதிபராக 14/06/2021 இன்றைய தினம் திரு.J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் மாகாண பாடசாலையில் இருந்து தேசிய பாடசாலைக்கு இடமாற்றம்…
Read More » -
பாடசாலை அதிபர்களினால் பரிந்துரை செய்யப்பட்ட மாணவர்களுக்கு இணையவெளியில் கல்வி தேவையினை பூர்த்தி செய்வதற்கு தேவையான data வசதியினை பெற்றுக்கொடுக்க Alayadivembuweb.lk இணையக்குழு நடவடிக்கை….
”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக Alayadivembuweb.lk இணையத்தள இணையகுழுவினரால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” எனும் செயற்பாடும் கடந்த வருடம் 14.09.2020…
Read More »