ஆலையடிவேம்பு
-
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினரால் மகேந்திரன் அவர்களுக்கு “மதுரக்குரலோன்” என்று விருதளிக்கப்பட்டு கௌரவிப்பு…
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினரால் திருவெம்பாவை திருவாதிரை தினம் அன்று (20) ஆலய மகேந்திரன் அவர்களுக்கு “மதுரக்குரலோன்” என்று விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மகேந்திரன் அவர்கள் சுமார்…
Read More » -
திகோ/புனிதசவேரியார் வித்தியாலயத்தில் கற்பித்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் பிரியாவிடை நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச பிரிவுக்குட்பட்ட தேவகிராம திகோ/புனிதசவேரியார் வித்தியாலயத்தில் கற்பித்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் என்பவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (21)…
Read More » -
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தின் திருவெம்பாவை திருவாதிரை தீர்த்த உற்சவம்….
இந்துக்கள் அனுஸ்டிக்கும் சிவவிரதங்களுள் ஒன்றான திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் நிகழ்வான திருவாதிரை தீர்த்தோற்சவம் இன்று(20.12.2021) ஆகும். ஆலையடிவேம்பு பிரதேச கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தின் கடந்த ஒன்பது…
Read More » -
13 தங்கப் பதக்கங்களை சுவீகரித்து அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா புதிய சாதனை!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று அக்கரைப்பற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். அக்கரைபற்றினை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச மத ஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்திற்காக குப்பைத்தொட்டிகள் வழங்கிவைப்பு….
-அபிராஜ், கிஷோர்- ஆலையடிவேம்பு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச மத ஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு திண்மக்கழிவகற்றல் செயற்பாட்டினை முறையான முறையில் முகாமைத்துவம் செய்யவும், சுற்றுச்சூழல்…
Read More » -
பனங்காடு பாலத்தினை கடந்து பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு!
-M.கிரிசாந்- அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பிரதேச மக்களுக்கு பல வருடங்களாக குடிநீர் தேவைப்பாடு காணப்பட்டு…
Read More » -
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு….
-காந்தன்- இன்று அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு மற்றும் பாடசாலை சுகாதார மேம்பாட்டு கழகத்தினருக்கான அடையாள…
Read More » -
சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக உள் சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட ஓவியங்கள் வரையும் பணி “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் முன்னெடுப்பு….
சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி பாடசாலை மற்றும் பாலர் பாடசாலையில் கவடாப்புட்டி , புளியம்பத்தை , பனங்காடு , மகாசத்தி கிராமத்தைச் சேர்ந்த பல குழந்தை…
Read More » -
கருங்கொடித்தீவு குளக்கரையில் பெரிய பிள்ளையாரின் பெருங்கதை ”தீர்த்தம் உற்சவம்” மற்றும் “குருக்கள் அழைப்பு” வைபவமும் சிறப்பான முறையில் இன்று….
அக்கரைப்பற்று பகுதியின் ஆதிக்கோயிலான கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் பெருங்கதை விரத நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்று வந்த நிலையில். நேற்றய தினம் (09) மாலை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் ”e-கல்வி திறன் வகுப்பறை” திறப்பு விழா…
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் e-கல்வி திறன் வகுப்பறை திறப்பு விழா இன்றைய தினம் (05) காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர்…
Read More »